Posts

Showing posts from June, 2022

Pineal gland

 🇨🇭#பீனியல்_சுரப்பி [#pineal_gland] 🇨🇭#பற்றி_தெரிந்துகொள்ளுங்கள்❓ ✴ முதுகுநாண்களின் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையேயும் மூளையின் நடுப்பகுதியிலும் காணப்படும் ஒரு அரிசியின் அளவே உள்ள சிறிய சுரப்பி ஆகும். இதுதான் மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது ஐந்து முதல் எட்டு மில்லி மீட்டர்(5-8mm) அளவே உள்ளது. இது உடல் செயல் பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது.  இது மிகச் சிறியது. இதன் அளவு (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 120 கிராம்(120gm) ஆகும். இது செரட்டோனினின் வழிப்பொருளான தூக்கத்தினைத் தூண்டும் மெலட்டோனினைச் சுரக்கிறது.மெலட்டோனின்தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.மேலும் முடிவுறா மூலக்கூறுகளை (free radicals) எதிர்க்கவும், பெண்களின் முதல் மாதவிடாயை முறைப்படுத்தவும் துணை நிற்கிறது.  இந்த சுரப்பின் செயல்பாட்டினை நிறுத்தினால் தூக்கம் கெடுவதுடன் பல திடுக்கிடும் உடல்நலக் குறைவுகளும் ஏற்படுகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல்/பீனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இச் சு...

வாழ்க்கை என்ற பரிசு

 🇨🇭 #வாழ்க்கை_ஒரு_அற்புத_பரிசு❗ #அதை_மகிழ்வாய்_வாழ…… 🇨🇭#முயற்சி_செய்யுங்கள்.❗❗❗ 🇨🇭#நோய்யில்லாமல்_வாழுங்கள்❓ ✳ மனிதனின் ஆயுட்காலம்  குறுகிக்கொண்டே போவதற்கான காரணங்கள்❓  1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை 2. இரவில் கண் விழித்திருத்தல் 3. காலை உணவை தவிர்த்தல். 4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம். 5. பணத்தை நோக்கிய ஓட்டம் 6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல் 7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல். 8.வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல. 9.நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது 10.தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள். 11.தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள். 12.போதியளவு நீர் அருந்துங்கள். 13.இளநீர் போன்றவை மிக நல்லது 14.பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள். 15.காலை உணவை தவிர்க்காது ஆரோக்கி...

கருப்பை நீக்கம் தீர்வு

 🇨🇭#பெண்களின்_கருப்பை_மற்றும் #சினைப்பையை_நீக்குவதால்…… ❓#ஏற்படும்_பிரச்சனைகள்❓❓ ❓#பக்கவிளைவுகள்_என்ன❓❓❓ ⭐ கர்ப்பப்பை பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு உறுப்பு. குழந்தைபேறை தரும் மகத்துவமான உறுப்பு. இதை வாழும் காலம் வரை உரிய பாதுகாப்போடு பராமரிக்க வேண்டும். இதை கவனிக்க தவறும்போது கட்டிகள் தொடங்கி புற்றுநோய் வரையான பிரச்சனைகளில் கொண்டு விடும். தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்.  பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப்பையில் இருந்து மாதம் ஒருமுட்டை வெளியாகும். அது விந்துவுடன் சேர்ந்து கரு உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சியடைந்து குழந்தை பிறக்கிறது. பலரும் சினைப்பையும் கருப்பையும் குழந்தை பிறப்பதற்காக மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். பெண்களின் சினை முட்டைப்பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை  வலுப்படுத்துகிறது.  மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப்பையில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெ...

பெண்களின் மார்பகம் பெரிதாக

 மார்பகங்கள் பெரியதாக. (பெண்களுக்கு) பெண்களுள் சிலருக்கு மார்பகம் மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் அவர்கள் சற்று அழகில்லாமல் இருப்பதாக வருத்தப்பட்டு, அதனை பெரிதாக்க அறுவைசிகிச்சை மற்றும் மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதிக செலவழித்து மார்பகங்களை பெரிதாக்குவதற்கு, மிக எளிய  இயற்கை முறையில் பெரிதாக்கலாம். பொருட்கள்: 1.அஸ்வகந்தா  -100 கிராம் 2.கோஷ்டம்            -100 கிராம் 3.கண்டங்கத்திர  - 100 கிராம்    (உலர்ந்தகாய்) சதாவெரி நெய்(தண்ணீர்விட்டான் கிழங்கு) தேவையான அளவு. (சதாவெரி நெய் கிடைக்கவில்லை என்றால் சூரணத்தை 100 கிராம் பயன்படுத்தலாம்) உபயோகிக்கும் முறை:  1,2,3 பொருட்களை ஜல்லித்து பௌடராக்கா செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் தேவையான அளவு சூரணத்தை எடுத்து பசுவெண்ணையுடன் கலந்து அதனுடன் சதாவெரி நெய்யைச் சிறிது கலந்து இரவு படுக்கும் முன் மார்பகங்கள் மேல் காம்பில் படாமல்  தடவவும்.தேவையான அளவுக்கு மார்பு வளர்ச்சிவரை பயன்படுத்தவும்.

மாங்கொட்டை பருப்பு

 🇨🇭#மருந்தாகும்…❗❗❗ 🇨🇭#மாங்கொட்டைய்❗❗❗❓❓❓   மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. 💊மாங்கொட்டை தூள் இதய நோய் அபாயத்தை 30 சதவீதம் குறைக்கும் தன்மை கொண்டது. மாம்பழத்தை சாப்பிட்டதும் பெரும்பாலானோர் அதன் கொட்டையை குப்பைத்தொட்டியில் வீசி விடுகிறார்கள். சிலர் மண்ணில் புதைத்து மரமாக வளர்க்க முயற்சிப்பார்கள். மாம்பழங்களை போலவே அவற்றின் கொட்டைகளும் ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. அவற்றுள் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருக்கின்றன. 💊மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி, தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக்கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.   💊உலரவைக்கப்பட்ட மாங்கொட்டை பருப்புத் தூளை உட்கொண்டு வந்தால் உடலில் கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இந்த தூள் மோசமான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கக்கூடியது. உடலில் நல்ல கொழுப்பின் ...

கசகசா

 🇨🇭#கசகசா❗❗❗ 💊#மருத்துவ_குணங்கள்❓❓❓ #பயன்கள்❓❓❓❓ கசகசா…  நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது. சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.  எந்தவொரு பொருளையும் அளவாக சாப்பிட்டால் அது நன்மையை தரும்.  அளவுக்கு மீறி எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டாலும் அது நமக்கு தீமையே கொடுக்கும். ⭕ கசகசா எப்படி கிடைக்கிறது❓ வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்களைப் பூக்கிறது. இப்பூக்களிலிருந்து பச்சைநிற 4-6 செமீ உயரமும், 3-4 செமீ விட்டமும் கொண்ட கோளவடிவிலான காய்கள் தோன்றுகின்றன.  இவை போஸ்தக்காய் என்றழைக்கப்படுகிறன. போஸ்த்தக்காய் இளமையாக இருக்கும் போது (விதைகள் உருவாகும் தருணத்த...

காது பிரச்னை தீர

 🇨🇭#காது_பிரச்சனைகளும் #அதற்க்கான……… 🇨🇭#வீட்டு_வைத்தியமும்❓❗  👂காது இந்த இரண்டு எழுத்து உறுப்பு ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும்கூட மிக அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால்தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது. மாசடைந்த சூழல், ஒலி மாசு, சுய சுத்தம் குறைவு, மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் போன்ற பல காரணங்களால் இப்போது காது பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. 👂ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களைப் பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது.  👂ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது.  👂சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தைக் கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன. 👂அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தைக் குறைத்துக் கொடுக்கும் உபகரணங்கள...

குழநதை வைத்தியம்

 குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்! காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும். தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய...

விரைவீக்கம்

 🇨🇭#ஆண்களுக்கு_ஏற்படும் #விரை_வீக்கம்…… 🇨🇭#காரணங்களும்……❓❗ 💊#தீர்வுகளும்……❗❗❗❓❓❓ 👉விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக் கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது.  யானைக்கால் நோய் (Filariasis) நோயினால் கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு. விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும். அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று. சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும்.  . 🇨🇭#விரை_வீக்கம்_குணமாக…… ❓#வீட்டு_மருத்துவம்❓ 💢கழற்ச்சிகாய் மெழுகு💢       ❓தேவையான பொருட்கள் சுக்கு சூரணம் -50 கிராம்  மிளகு சூரணம் -50 கிராம்  வாய்விலங்கம் சூ...

Vericosevein

 🇨🇭#வெரிகோஸ்வெயின்  #என்ற……… 🇨🇭#இரத்த_நாளவீக்க_நோய்கான…❓ 💊💊#வீட்டு_கை_வைத்தியம்…💊💊💊 . ⭕ வெரிகோஸ் நரம்பு முடிச்சி நோய் என்றால் என்ன❓ பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா?  ⭕👉 #உண்மைதான்…… இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய  நோய் அல்ல.  நோய்களில் எதுவுமே அலட்சியத்து...

குடல் புழுக்கள் நீங்க

 🇨🇭#சிறு_குடற்புழுக்களை_நீக்க……❗  🇨🇭#குழந்தைகளுக்கும்❓❓ 🇨🇭#பெரியவர்களுக்கும்❓❓ நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.   🔴 நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன. அவை……  👉வயிற்றுப்போக்கு,  👉மிகுந்த சோர்வு,  👉குமட்டல்,  👉மலக்குடல் எரிச்சல்,  👉திடீர் உடல் எடை குறைவு    👉இரத்த சோகை  👉சத்துக் குறைபாடு  👉செரிமானக் கோளாறுகள்  👉அலர்ஜி  👉மலச்சிக்கல்  . 💊  #மருந்து_ஒன்று 💊 சுண்டைக்காய்ப் பொரியல் பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்து இருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டுக் கிளறி, மிளகுத் தூள், கல் உப்புப் போட்டு பொரியல் ஆக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.   💊 #மருந்து_இரண்டு 💊 பாகற் காய் மசியல் கூட்டு செய்ய வேண்டும்.நாட்டு பாகற்காய் மட்டுமே பயன் படுத்த வேண்டும். பொறித்து சாப்பிட்டேன் என தம்பட்டம...

Low bp

 🇨🇭#குறைந்த_இரத்த_அழுத்தமும் #சமாளிக்கும்_முறைகளும்❓ 🇨🇭#Low_Pp_சரி_செய்வது_எப்படி❓    ✳👉 குறைந்த இரத்த அழுத்தம் எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லையென்றாலும், அதை பற்றி நன்கு புரிந்து கொண்டு , அதன் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டு அதை நீங்களே சமாளித்து ஆரோக்ய வாழ்வை வாழ்வது புத்திசாலித்தனம். உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தம். உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவிகிதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ (Silent killer) என்று மருத்துவர்கள் அழைப்பர். இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்பர். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று  உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு. 👉ரத்த அழு...

Awakening stem cell with iteracare

 ITeraCare Device awakens sleeping stem cells in the bone marrows.  Stem cells are cells with the potential to develop into many different types of cells in the body. They serve as a repair system for the body.  There are two main types of stem cells: embryonic stem cells and adult stem cells. What are 3 important uses for stem cells? Potential uses of stem cells grow new cells in a laboratory to replace damaged organs or tissues. correct parts of organs that don't work properly. research causes of genetic defects in cells. research how diseases occur or why certain cells develop into cancer cells. test new drugs for safety and effectiveness. What is the main function of stem cells in adults? Adult stem cells are involved in regenerating tissues for renewal and damage repair. Findings: Adult stem cells have been isolated from adult tissue, umbilical cord blood and other non-embryonic sources, and can transform into many tissues and cell types in response to pathophysiolog...

இடது பக்க கழுத்துவலி

 🇨🇭#கழுத்தின்_இடது_பக்கம்_மட்டும் #அடிக்கடி_வலிக்கிறதா❓ ❓❓#காரணம்_என்ன❓❓ ✳ இன்றைய நவீன யுகத்தில் பலரது வாழ்க்கை முறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டாகியிருக்கிறது. நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து பார்க்ககூடிய வேலை, அதை விட கணினி முன்பாக மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்கிற வேலை தான் இன்றைக்கு பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. இதனால் பல இளைஞர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி ஆகியவை ஏற்படுகிறது. டெஸ்க் ஜாப் என்று தேடித் தேடி தேர்ந்தெடுப்பதினால் உண்டாகும் சோம்பேறித்தனத்தினால் ஏராளமான உடல் நல ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பதை இறுதியில் தான் தெரிந்து கொள்ளப்படுகிறது. இவற்றில் முதன்மையானதும், பெரும்பாலான மக்களால் அவதிக்குள்ளாகும் பிரச்சனை என்றால் அது கழுத்து வலி தான். கழுத்து வலி தானே என்று நாம் சாதரணமாக எடுத்து கொள்வது உடல் நலனில் பெரும் பிரச்சனையை உருவாக்கிடும். ⭕ நாம் உட்காரும் பொசிசன் மற்றும் கணினி வைத்திருக்கும் பொசிஷன் இரண்டுமே கழுத்து வலிக்கு மூலக் காரணி. 🚩கழுத்து நரம்புகள் முதுகுத்தண்டுடன் இணைந்திருப்பதால், கழுத்து வலியுடன் சேர்ந்துமுதுகுத் தண்டு வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற...