உமிழ்நீர் மருத்துவம்

 #உமிழ்_நீர், #உயிர்_நீர்..!

108 

வியாதிகளுக்கும்

ஒரே மருந்து....

அதுவே, 

உமிழ் நீர், உயிர் நீர் !😋

சர்க்கரை நோய்க்கான எளிய,  

இயற்கை மருந்து,

நம்ம வாயிலேயே

இருக்கு !

உமிழ் நீராக 

இருக்கு !😋

சர்க்கரை 

நோய்க்கும் 

வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும் 

என்ன சம்பந்தம் ?😉

உணவுடன் 

கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச் 

சுரக்கத்

தூண்டுகிறது !😋

உமிழ் நீர் எனும் 

இயற்கை மருந்தை, 

நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே,

அதிக அளவு 

எடுத்துக் கொண்டனர் !🙂

வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர் !😀

அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் 

உணவு உண்டனர் !

அதனால்,

அவர்கள் சாப்பிடும்😌 உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது !

கூடுதலாக 

உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச் 

சிறிதளவு

எடுத்துக் கொண்டனர் !🤪

நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர் !👍

உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக்கொள்வதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும்

வராது !😝

"தூண்டல், துலங்கல்" என்ற விதியின்படி, 

உமிழ் நீர் என்ற தூண்டுதலால், இன்சுலின் என்ற துலங்கல், சுரக்கப்படுகிறது !🤤

நம் முன்னோர்கள், நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு, 

வேலை பார்த்தனர் !🙁

தற்காலத்தில்,

நாம் 

மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு, வேலை 

பார்க்கிறோம் !🤔

அந்த அளவிற்கு 

நமது வாழ்க்கையின் வேகம் 

அதிகரித்துவிட்டது ! உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது !😭

வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம் !😔

உணவை 

ரசித்து, ருசித்து, 

மென்று,

உமிழ் நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு,

லபக் லபக்

என்று,

விழுங்குகிறோம் !🤭

நாம் விழுங்கும் உணவில்,

உமிழ் நீர் கலக்க

வாய்ப்பு இல்லாததால்,

நாம் உண்ணும்  உணவுக்கு தேவையான

இன்சுலின்,

கணையத்தில் சுரக்காது !😣

எனவே,

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் 

தங்கிவிடுகிறது !😫

நாளடைவில்,

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும், 

நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது !😀

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து, 

நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான் !😜

எனவே, 

நாம் சாப்பிடும்போது,

உணவை

மெதுவாக

மென்று,

ரசித்து,

ருசித்து,

சாப்பிட வேண்டும் !

அப்போது, 

இயற்கையாக

உமிழ்நீர் சுரக்கும் !😋

கூடுதலாக,

உணவு செரிமானமும்

சிறப்பாக நடக்கும் !

ஜீரணக் கோளாறு

என்ற பேச்சுக்கே

இடம் இல்லை !

நோயற்ற 

வாழ்வு வாழலாம் !👍

குடிநீர்,

குளிர் பானம்,

கூழ்,

சூப், 

தேநீர் 

அருந்தினால் கூட,  உமிழ்நீரை கலந்து, வயிற்றிற்குள்

போகிறபடி,

மெதுவாக

ரசித்து, ருசித்து,

அனுப்ப வேண்டும் !👌

நீரிழிவு நோய் எனும்

தற்கால

கொடிய நோயை,  'உமிழ்நீர்' எனும்

அற்புத அமிர்த்தம்கொண்டு, அழித்து, 

ஒழிப்போம் !👍

" நொறுங்கத்

தின்றால்,

நூறு வயசு..." என்று,

நம் முன்னோர்கள்

சொன்னார்கள் !👍

Veg / Non - Veg

எந்த வகை

உணவானாலும்,

கூழ், தேநீர், சூப்

போன்ற

எந்த உணவானாலும்...

1. பசித்த பின்

சாப்பிட வேண்டும் !

2.பசிக்கும்படி 

சாப்பிட வேண்டும் 

3. ரசித்து 

சாப்பிட வேண்டும் !

4.உமிழ் நீர்

சுரக்கிறபடி மென்று, ருசித்து,

சாப்பிட வேண்டும் !😁

108 

வியாதிகளுக்கும்

இதுவே

மருந்தென்றால்,

மிகை அல்ல !😁

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி