காது பிரச்னைகள் தீர

 காது செவிடு குணமாக தைலம். 

வில்வயிலைப் பழுப்பும் 50 கிராம்  வெள்ளாட்டு கோமியம் 100மில்லி 

 எள்ளு எண்ணை 225 மில்லி 

மூன்றையும் கலந்து காய்ச்சி வடித்து வைத்து க்கொண்டு காதில் இரண்டு துளி விட்டு பஞ்சு வைத்து அடைத்து வர செவிடு குணமாகும்.

பதஞ்சலி ஈஸ்வரன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி