அளவுக்கு மிஞ்சினால்

 🇨🇭#அளவுக்கு_மீறீனால்_அமிர்தமும் #நஞ்சாகும்…❗❗❗❓❓❓❓


👆பச்சரிசி அதிகமானால்- 


சோகை நோய் உண்டாகும்.


👆அச்சுவெல்லம் அதிகமானால் _ 


அஜீரணம்.


👆தேங்காய் அதிகமானால் -


 சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்.


👆எலுமிச்சை அதிகமானால் - 


பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.


👆வெள்ளை பூண்டு அதிகமானால்- 


ரத்தம் கொதித்து பொங்கும், கருவை அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கச் செய்யும்.


👆இஞ்சி அதிகமானால் - 


மென் குரலும் இறுக்கமாகும்


👆பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - 


வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்


👆மாங்காய் அதிகமானால் - 


வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.


👆கோதுமையை சூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - 


வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்


👆பாதாம் பருப்பு அதிகமானால் -


 வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.


👆முற்றிய முருங்கை சாப்பிட - 


வாயு சளி உண்டாகும்


👆எருமைப்பால் அதிகம் குடிக்க - 


கிட்னி கல், அறிவு மங்கும்


👆மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் 


வெப்பம் உண்டாகும்.


👆மிளகாய் அதிகமானால் -


வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.


👆காபி அதிகமானால் - 


கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.


👆டீ அதிகமானால் - 


உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும் 


👆எள்ளு அதிகமானால் - 


பித்தம் செரியாமை உண்டாகும்.


👆உப்பு அதிகமானால் - 


எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்.


👆வெங்காயம் அதிகமானால் - 


தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்.


👆குங்குமப்பூ அதிகமானால் - 


மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.


🔴 அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சாகும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி