Posts

சீத்தாபழம்

 🔯#புற்றுநோயை_குணமாக்கும்…❗ 💚#முள்சீத்தா..❗💚 துரியன்பழம் போன்ற தோற்றத்துடன், கொக்கிவடிவ முட்களை உடையது முள்சீத்தா பழம்.  இனிப்பு சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும். குடல், மார்பு, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது.  இதன் இலையை புழு பூச்சி ஆடு மாடு எதுவும் உண்ணாது இந்த மரத்துக்கு எந்த நோயும் வராது. இதன் வேர், பட்டை, இலை, பழம், விதை அனைத்தும் மருத்துவகுணம் வாய்ந்தவை.  👉 மூலிகையின் பெயர் – சீத்தா. > தாவரவியல் பெயர்= ANNONA SQUMOSA.                                              Sugar apple, > தாவரக்குடும்பம் = ANNONA CEAE. 💢 #பயன்படும்_பாகங்கள்❓ இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை. ⭕#வகைகள்❓  👉ராம்சீத்தா 👉 சீதா பழம் 👉நோனி பழம் 👉 மலைசீத்தா பழம் 👉 முள்சீத்தா பழம் 👉 அன்னமுன்னா பழம் 👉 புத்தர்தலை பழம் 👉 Custard Apple   என்று பல பெயர்களில் அழைப்பது உண்டு. வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். முள்சீத்தாப்பழம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழப்பயிராகும். அமேசான் காடுகள்

இதயம் பலம் பெற

 *#இருதயம்_பலம்பெற_மருத்துவம். *1.இருதய பட படப்பு குறைய:* மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும். *2.இதயம் பட படப்பு தீர:*  தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.  *3.இதய நோய்கள் தீரு:*  துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.  *4.இதயத்தில் குத்து வலி தீர:*  கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும்.  *5.இதய பலகீனம் தீர:*  தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும்.  *6.இதய பலம் பெற:*  அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும்.  *7.இதய நடுக்கம் தீர:*  திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதய நடுக்கம் தீரும்.  *8.இதயம் பலம் பெற:*  மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை க

பித்தம்

 🇲🇻#உடலில்_ஏற்படும்_பல_நோய்களுக்கு #அடிப்படை_காரணம்… 🇨🇭#பித்தம்___பித்தம்___பித்தம்❗❗❓❓ ✴ இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் என்பது உஷ்ணமாகும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும்.❗ உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஒன்றில் குறைந்தாலும் அவை உடலில் குறைபாட்டை உண்டாக்கும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும். . ⬆ #பித்தம்_அதிகமானால்_ஏற்படும்⬆ ⬆#நோய்கள்_மற்றும்_அறிகுறிகள்❓ 👉உடலில் தடிப்பு,  👉இரத்த பித்தம்,  👉உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல்,  👉உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல்,  👉ரத்தம் நீல நிறமாக மாறுதல், 👉கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம்,  👉வாயில் கசப்புச் சுவை,  👉வாயில் இரத்தத்தின் நாற்றம்,  👉வாயில் கெட்ட நாற்றம்

RR

 Bach Flower - Rescue Remedy (RR)     செயல்படும் சூட்சமம்  ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ 🌷 மலர்மருத்துவத்தில் Rescue Remedy  என்ற ஒர் ஆபத்பாந்தவன் உண்டு. 🌷 மலர்மருத்துவத்தில் உள்ள 38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை தான் இந்த Rescue Remedy. 🌷 அனைத்துவித அவசரகாலங்களிலும் இந்த மருந்து அற்புதமாக செயல்படும். 🌷 திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் நம் மனம் பாதிக்கப்படும் போது ஏற்படும் மோசமான விளைவுகளுக்கு இது உடனடி தீர்வாக அமையும். 🌷 அவசரகாலங்களில் ஒரு மனிதனின் மனம் எப்படிபட்ட எதிர்மறை எண்ணங்களாக மாறும் என்பதை ஆராய்ந்த Dr.Edward Bach அவர்கள் , அதை உடனடியாக சரி செய்யும் ஐந்து மலர்களை தேர்ந்தெடுத்து ஒரு கலவையாக உருவாக்கியதுதான் இந்த Rescue Remedy. Star of Bethlehem -அதிர்ச்சி Rock Rose – பயம்,பீதி Impatiens – பதட்டம் Cherry Plum – வலி பொறுக்கமுடியாமை Clematis – சுயநினைவு இழத்தல் 🌷 இந்த Rescue Remedy பஞ்சபூதம்,பஞ்சலோகம், பஞ்சகவ்வியம் போன்று இதுவும் பஞ்சபுஷ்ப கலவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🌷 மனிதன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு முதலில் நமது உ

The power of now Eckhart tolle

 Top 15 Lesson learned from book - The Power Of Now  1 )Life is Always Just Present Moments The main way to reframe your thinking in relation to this book is to consider life as a sequence of present moments. Rather than a story with a past, present, and future, this book suggests that all life ever is and will ever be is present moments one after another. This highlights the importance of making the most of the present-day rather than stressing about the past or future. #2 Pain is Resisting Things you Can’t Change Tolle makes an argument that is very similar to Stoicism as a philosophy, stating that the only pain we experience comes from resisting the things we can’t change. In a nutshell, we feel regret or fear about circumstances or experiences in our lives that we can’t change. This pain is unnecessary, and we should stop worrying about things we can’t effect for greater happiness. #3 Free Yourself by Observation One of the key ways in which you can get rid of the pain of anxiety a

குடல்வால் நோய்

 🇨🇭#குடல்வால்_நோய்_அதை_நீக்கும் #எளிய_முறை……❗❓ (#Appendicities) ⭕ குடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வெளியேற்றமும் சரியில்லை என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகும்... இதற்காக குடல்வாலை அகற்றுவது என்பது நமது ஜீரண மண்டலத்தின் குறைகளையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு சமம்... ஜீரண மண்டலத்தையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் சரி செய்து  ஆபரேசன் இல்லாமல் குடல்வால் அழற்சியை நிரந்தரமாக சரி செய்யலாம். 💢 குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது ❓ குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம். சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், கா

புடலங்காய்

 தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் "#புடலங்காய்_ஜூஸ்" 1. இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். குடல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். 2. புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும். 3. புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கும். 4. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். 5. புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. 6. புடலங்காய் இலையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும். 7. இதய கோள