Posts

Showing posts from September, 2022

வாத நோய்

 🇹🇷#உலகில்_அதிகமானோர்  #இறப்பதற்கு………❗❗ 🇹🇷#இரண்டாவது_காரணமாக  ❗❗#வாதநோய்_இருக்கிறது…❗❗❓❓ ⭐ வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.  வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாகஉள்ளது.வாதநோய், முதுமையானவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூளை - நரம்பியல் நோய்.  உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய்  இருக்கிறது. மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற 3 நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க்கும் போத வாது நாடி தன்னளவில் மிகுந்து காணப்பாட்டால் அந்த நபருக்கு வாதநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதில் முக்கியமானவை, வாத கீல்வாயு மற்றும் பக்கவாதம். இதில் வாத கீல்வாயு, பித்த கீழ்வாயுவை ஆங்கிலத்தில் ஆர்தரைடிஸ் மற்றும் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். ♓👉#இதன்_அறிகுறிகள்……❓ ⏩தொண்டையில் வலி,  ⏩மார்பு வலி ⏩இரண்டு மூட்டுப் பொருத்துகளில் வலி,  ⏩கை, கால்கள் சிவந்து வீங்குதல்,  ⏩உடம்பில் ஒரு வகையான குடைச்சல்,  ⏩கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை  போன்றவை தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வ

மூலநோய் தீர்வு

 🔯#மூலம்_நோய்_குணமாக……… 🔯#வீட்டு_வைத்திய_குறிப்புகள்…❓❗❓ 💊பிரண்டை சூரணம்💊 உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீக்கும் பிரண்டைச் சத்துமாவு ❓தேவையானவை❓ நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம். ❓செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம். ★மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும். 💊 இரத்த மூலம்  சூரணம்💊 மூலத்திலிருந்து   இரத்தம்  வாருவது  ஒரு  வாரத்துகுள்   நின்று விடும்   பேதியையும்  கட்டுப்படுத்தி உடல்  வெப்பத்தையும்  தணிக்கும். 1. ஓமம்                       35 கிராம் 2. இந்துப்பு                   15 கிராம் 3. கடுக்காய் த

கோபம் - பின்விளைவு

 🇨🇭 #கோபம்…❗❗❓❓❓ ❌ #நம்முடைய_கல்லீரலை #பாதிக்கும்…❗❗❓❓ 🔰 நீங்கள்_மிகவும் (அ) அடிக்கடி_ கோபப்படுபவரா❓ ⭐ கோபம் ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை கோபம் ஏற்படுகிறது. ⭕ கோபம் ஏன் ஏற்படுகிறது❓ ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது! 📶 #ஆம்_நமக்கு_பிடிக்காதவற்றை #மற்றவர்……………❗❗❗ ▶சொல்லும்போது/ ▶எழுதும்போது/ ▶கேட்கும்போது/ ▶படிக்கும்போது/ ▶செய்யும்போது..... இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம். ♦சரி❗நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்❓ 👉 வெறுப்பு 👉 பழிவாங்குதல் 👉அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல் 👉தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல் 👉அடித்தல்/வன்முறை 👉முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல். (பாடிலாங்குவேஜ்) இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம். ♈ #கோபப்படும்_போது…… ⏩இதய த

பாகற்காய்

 பாகற்காய் சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள் (Bitter Gourd in Tamil) நம் தமிழ் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காயான பாகற்காய், நம் ஆரோக்கியத்திற்கு எவ்விதத்தில் துணை நிற்கிறது என்பதை  தெரிந்து கொள்ளலாம் இப்பதிவில்… பாகற்காயின் தனித்துவம் என்ன..?  சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்குகின்றன. பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது. இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உட

விநாயகர் அகவல்

 "வினாயகர் அகவல்" என்பது ஒரு யோக நூலின் மாபெரும் பொக்கிஷம்.... 72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள். மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி" எனும் அனுபவம் வாய்க்கிறது. மயில் அகவுவது போல் சந்தம் அமைந்திருப்பதால் இந்த வினாயகர் துதி, வினாயகர் அகவல் எனப்படுகிறது. அவரை விட மேலான தலைவர் இல்லையென்பதைக் குறிக்கவே "வி"நாயகர் என வணங்குகிறோம். "சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட’" எனத் தொடங்குகிறார் ஒளவை. இதில் பாதச் சிலம்பு பாடும் பல்லிசை என்பது அதிர்வலைகளால் தோன்றிய உலகத்தைக் குறிக்கிறது. நம்முடைய வேதங்களை "சப்தப் ப்ரமாணம்" என்றே சொல்கிறோம். சப்தத்திலிருந்து தூய மாயை, இயல்பு மாயை, இரண்டும் கலந்த மாயை என்ற மூன்றும் தோன்றித்தான் புவி அமைந்தது, புவனமும் அமைந்தது. "பெரு வெடிப்பு" என அறிவியலாளர்கள்  ஓசை அதிர்வலைகளைக் கொண்டு உலகின் தோற்றத்தைக் கணக்கிடுகிறார்கள். "லிகோ" செய்து கொண்டிருப்பது அத

சமைக்கும் பாத்திரம் பண்பு

 சமைப்பதற்கு உகந்த பாத்திரங்கள் எவை ?... எவற்றில் சமைத்தால் அவற்றால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் எத்தனை சதவீதம் என்று காண்போமா ? கோட்டிங் அடிக்காத மண்பாண்டம் – 100% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். வெண்கலம் – 97% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். பித்தளை – 95% சத்துகள் நம் உடலுக்கு அப்படியே கிடைக்கும். எவர்சில்வர் - 60% சத்துகள் நம் உடலுக்கு கிடைக்கும். அலுமினியம் - 10% சத்துகள் தான் நம் உடலுக்கு கிடைக்கும். மேற்கண்டவைகளில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் தான் நமக்கு  சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை  மற்றும் இதர வியாதிகளுக்கு காரணம் ஆகிறது. தவறாமல் சரியான உணவை  சாப்பிட்டும் எனக்கு குணம் ஆகவில்லையே என்று சொல்பவர்கள் அதற்கு உங்கள் வீட்டு பாத்திரங்கள் ஒரு காரணமா? என்பதை நீங்கள் நிச்சயமாக ஆராய வேண்டும். எந்த ஆகாரத்தை சமைத்தாலும் இயற்கையான காற்று, வெளிச்சம் கலந்து இருக்க வேண்டும். சூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமானம் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். பிரஷர் குக்கரில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான இயற்கை  காற்றும், சூரிய

சூரணம் bp

 உயர் ரத்த அழுத்தம் குறைய எளிய இயற்கை சூரணம் செய்முறை விளக்கம் 👉 தேவையான மூலப்பொருட்கள் 1.கருங்காலிப்பட்டை - 50g 2.சதக்குப்பை - 25g 3.சீரகம் - 25g 4.ஏலக்காய் - 10 👉 செய்முறை விளக்கம் ✍🏿 கருங்காலி பட்டை,சதக்குப்பை ஆகியவற்றை நன்கு அலசி சுத்தம் செய்து சூரிய ஒளியில் காயவைத்து கொள்ளுங்கள் ✍🏿 சீரகம் நன்கு வருத்து கொள்ளுங்கள் ✍🏿 ஏலக்காய் விதையுடன் சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். ✍🏿 இப்பொழுது தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்று அரைத்து சலித்து வைத்து கொள்ளுங்கள் ✍🏿 முக்கியமாக காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள் 👉 சாப்பிடும் முறை தினசரி காலை அல்லது இரவு உணவுக்கு முன் 100மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து குடிக்கவும் சுவைக்கு நாட்டு சக்கரை சேர்த்து கொள்ளுங்கள் 👉 மருத்துவ நன்மைகள் 🔅இதை தேவைப்படும் பொழுது அல்லது தொடர்ந்து எடுக்கலாம் 🔅இதனால் ரத்த அழுத்தம் குறையும்,படப்படப்பு சரியாகும்,கைகால் நடுக்கம் சரியாகும் தலைச்சுற்றல் நீங்கும் 🔅இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது அனைவரும் பயன்படுத்தலாம் 🙏🏼ரிஷிநேத்ரா🙏🏼

குறட்டை தீர

 🔯#குறட்டை_வர_காரணமும்❓ 🔯#இயற்கை_முறையில்_தீர்வும்❓❓ தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை விடுவதால் அருகில் உள்ளவர்களுக்கும் தூக்கம் கெடுகிறது. ✍️உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும். மது அருந்துவதால் தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மதுவை தவிர்க்கவும். ✍️நேராக படுப்பதால் குறட்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பக்கவாட்டில் படுக்கவும். மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். ✍️தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீரான சுவாசம் கிடைக்கும். ✍️புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகும். குறட்டை தொல்லை அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும். ✍️தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சனை தீரும். ✍️இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும். இது தொண்டைக்கு இதமளிக்கும்.

எடை குறைய உணவு

 🇨🇭#தாய்மார்களுக்கான…… 💊#வெயிட்_லாஸ்_ஈஸி_ரெசிபி…❓💊 ✳ உடல் எடையை குறைப்பது சவாலான விஷயம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடுதலும்……❗ கொஞ்சம் ஹெல்த்துக்கான விழிப்புணர்வு இருந்தாலே போதும்.❗ எடையைக் குறைக்க முடியும்.  உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான சில ரெசிபிகளை சாப்பிட்டால் எடையும் குறையும்.  அதே சமயம் அதிக பசியும் எடுக்காது.  சிறந்த ரெசிபிகளை செய்வது எப்படி  எனப்பார்க்கலாம்.❓❗ . 💊 #வெயிட்_லாஸ்_ரெசிபி💊 ✳ எடையை குறைக்கும் தினை கிச்சடி ❓தேவையானவை❓ துருவிய கேரட் - ½ கப் பாசி பருப்பு - ¾ கப் தினை - ¾ கப் நெய் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - 1 டீஸ்பூன் வெந்தயம் - ¼ டீஸ்பூன் இந்துப்பு - சிறிதளவு ⭐ செய்முறை❓ தினையும் பாசி பருப்பையும் நன்கு கழுவி 20 நிமிடங்களாவது ஊற வைக்கவும். குக்கரில் நெய் ஊற்றி சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளிக்கவும். துருவிய கேரட் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின், ஊறவைத்த தினை, பாசி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான இந்துப்பு சேர்க்கவும். தேவையான அளவு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவிடவும். இறக்கும்முன் கொத்தமல்லி தூவி இறக்கலாம். இதை இரவிலோ பகலி

சிசேரியன் பிரசவம்

 🇹🇷#முதல்_பிரசவம்_சிசேரியன்_ஆகும் #போது……❗❗❗❗ 🇹🇷#இரண்டாவது_பிரசவம் #சுகபிரசவத்துக்கு_சாத்தியமா…❓❓❓ 👉என்பது பலரது கேள்வியாக❓ இருக்கிறது. இது சாத்தியமா என்ன என்வென்பதை பார்க்கலாம்.   🔯 பெண் கருத்தரித்த பிறகு பிரசவக்காலத்தில் அவரது உடல் நிலையின் ஆரோக்கியம் பொறுத்து அது சுகப்பிரசவமாகவோ அல்லது சிசேரியனாகவோ செய்யப்படுவது வழக்கம். ⏩ முதல் குழந்தை தவிர்க்க முடியாத சூழலில் சிசேரியனாக ஆன பிறகு இரண்டாவது முறை கருவுற்றதும் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் சந்தேகம் இந்த பிரசவம் சுகப்பிரசவமாக சாத்தியம் இருக்கிறதா என்பதுதான். ⏩ இது சாத்தியமாகுமா என்பதை இரண்டாவது கர்ப்பத்தின் போது அப்பெண்ணின் உடல் ஆரோக்கியம், உடலில் ஏதேனும் குறைபாடு போன்றவற்றை கொண்டு தான் முடிவு செய்ய முடியும். எனினும் இதற்கான முயற்சியாக என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் பார்க்கலாம். ⭕#குழந்தையின்_எடை ▶முதல் குழந்தை உடல் எடை அதிகமாக அதாவது3.7 கிலோவுக்கு மேல் அதிகமாக இருக்கும் போது பெருமளவு சுகப்பிரசவத்துக்கு சாத்தியமில்லாமல் சிசேரியன் செய்யப்பட்டிருக்கலாம். ▶குழந்தையின் எடை 2. 7 இருந்தால் சரியான அளவு. இந்த எடையால் சுகப்பிர

கால் நரம்பு சுருட்டல் குணமாக

 🔯#வெரிகோஸ்வெயின்  #என்ற……… 🔯#இரத்த_நாளவீக்க_நோய்கான…❓ 💊💊#வீட்டு_கை_வைத்தியம்…💊💊💊 . ✴ #வெரிகோஸ்_நரம்பு_முடிச்சி #நோய்_என்றால்_என்ன❓ பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.  முட்டிக்கால் களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும். நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.  இது நிறைய பேருக்கு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா?  ⭕👉 #உண்மைதான்…… இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ, வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இது அலட்சியப்படுத்தக்கூடிய  நோய் அல்ல.  நோய்களில் எதுவுமே அலட்சியத்துக்குரியது அல்ல என்பதுதான் உண்மை. தலை

இதய அடைப்பு நீங்க

 ரத்த குழாய் அடைப்பு நீங்க.. நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில்  (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.  தயவு செய்து கவனியுங்கள்.  உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.  ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்  செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.  தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு  பரிந்துரைக்கப்பட்டார்.  இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.  தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும்  தெரிவித்தார்.  ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.  மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள்  ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.  நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடை

மார்பகம் பெருக்க

 ♦மார்பகங்கள் தேர்ச்சி பெற :  மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும். ♦பால் பெருக இலகு வைத்தியம் :  சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும். இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும். மார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்! பெண்கள் அனைவருமே கச்சிதமான வடிவமைப்புடன் உள்ள மார்பகங்களையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் இது சில சமயங்களில் கடினமானதாக உள்ளது. மார்பக தோய்வு என்பது இயற்கையாகவே வயது அதிகரிக்க

முகவாதம்

 🇨🇭#முகவாதம் 🇨🇭 #முற்றிலும்_குணப்படுத்த #முடியும்…❗❓ ⏩  முகவாதம் அதன் அறிகுறிகள் என்ன❓❓❓ ⏩  யாருக்கு வரும்❓ ⏩  எப்படி வருகிறது❓ ⏩  தடுப்பது எப்படி❓ ⭕ முகவாதம். இந்த நோய்க்கு  “#பெல்ஸ்_பால்சி” (bells palsy) என்று பெயர். முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்படைவதால் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும் அல்லது வலுவிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாதம்.  இரவில் படுக்கப்போகும் போது நமக்கு முகம் நன்றாக தான் இருந்திருக்கும். காலையில் எழுந்திருக்கும் போது முகம் ஒரு பக்கமாக கோணிக் கொண்டு போகும்.  👉காபி சாப்பிட்டால் வாய் ஒழுகும்.  👉 ஒரு பக்கம் கண்ணை முழுவதுமாக மூட முடியாது.  பயந்து போய் டாக்டரிடம் ஓடுவோம். அவர், “உங்களுக்கு முகவாதம் வந்துள்ளது” என்பார்.  முகம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும்……… ➡ பயம்,  ➡ கோபம்,  ➡ துக்கம்,  ➡ மகிழ்ச்சி  முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும்.  முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும், வழிநடத்தும் பொறுப்பு தலையுடையது. தலைதான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகம்.மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் ம

உடல் சூடு சமனாக

 🇹🇷#உடல்_சூட்டை_கட்டுப்படுத்த❗❗ 🇻🇳#உதவும்_மூலிகை_மருத்துவம்❓❓ . 💊#தேவையான_பொருட்கள்❓ பன்னீர் ரோஜா - 2 எண்ணம், நன்னாரி வேர் - 2 கிராம், செம்பருத்தி பூ - 2 எண்ணம், பனை வெல்லம் - தேவையான அளவு, பெருஞ்சிரகம் - 2 கிராம், தண்ணீர் - 100 மி.லி. 💊#செய்முறை❓ முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அதனுடன் அரைத்த நன்னாரி வேர் மற்றும் பெருஞ்சிரக பொடியை சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் செம்பருத்தி  பூ,பன்னீர் ரோஜா,மற்றும் பனை வெல்லம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு உருவான நீரை உடல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் குடித்து வந்தால் உடல் சூடு நிரந்தரமாக குறைந்து விடும்.

இனிய முதுமைகாலம் பெற

 🇹🇷#முதியவர்களுக்கு…… 🇹🇷#ஆரோக்கிய_குறிப்புகள்…💊❗❓❓❓ 🇹🇷#வயதானவர்களுக்கு_அவசியம் #பகிருங்கள்…❗ ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம். ❌இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம். ❌குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். ❌மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம். ❌எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும். 💚 காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும்.  ⬇ இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள். ❌ஹெட் போன், இயர் போன் அதிக நேரம் பயன் படுத்த வேண்டாம். 💚 இரவு 10 மணியிலிருந்து காலை  6 மணிவரை தூங்குவதை பழக்கப் படுத்திக் கொள்ளவும். ❌மருந்து சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாம். ❌கைபேசி சார்ஜ் ஆகும்போது அருகில் செல்ல வேண்டாம். பாட்டரி மிகவும் குறைந்து – அதாவது கடைசிக் கோட்டில் இருக்கும்போது பேச வேண்டாம். ஏனெனில், கைபேசியிலிருந்து வரும் கதிர் வீச்சு 100 மடங்கு அதிகம் இருக்கும். சார்ஜ் செய்யும்போது கைபேசியை பயன்படுத்த வேண்டாம். . 🇨🇭#உடல்_ஆரோக்க