Posts

Showing posts from July, 2022

நெஞ்செரிச்சல் தீர

 🉐#வீட்டில்_உள்ள_பொருட்களை #கொண்டு…………… 🉐#நெஞ்செரிச்சலை_எப்படி  #சரிசெய்வது...❓❓❓ 💊வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிற்று அமில உற்பத்தியை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுவதால் செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. 💊நட்சத்திர சோம்புவை எடுத்து வெறும் வாயில் போட்டு மெல்லுங்கள். இது அசிடிட்டி அறிகுறிகளை குறைக்கும். நட்சத்திர சோம்புவை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வர அசிடிட்டி பிரச்சினை நீங்கி விடும். 💊1 கப் தண்ணீரில் சிறிது புதினா இலைகளை நறுக்கி போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். 💊செரிமான பிரச்சினை தீர்ப்பதில் இந்த சீரகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகும். 💊சிறிது இஞ்சியை சூடு நீரில் நசுக்கி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல் குணமாகி விடும். 💊நெஞ்செரிச்சல் இருக்கும் நேரத்தில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம். 💊2 ஏலக்காயை நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும். 💊துளசி அதி

பாக்கெட் பால் பால் அல்ல

 பாக்கெட் பால் எனும்  ரசாயனங்கள் கலவை குழந்தைகளை எளிதாக புற்றுநோயாளிகள் ஆக்கிவிடுகிறது.  வெளுத்ததெல்லாம் பால் அல்ல ….பாக்கெட் பாலில் இருக்கும் பாய்சன்😭😭 பாக்கெட் பால்  தயாரிக்கும் முறை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல்கள்!!!! பால் திக்காக இருக்க காஸ்டிக்சோடா மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்றவை சேர்க்கப் படுகின்றது பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்ட வழியில் பாதுகாப்பு செய்யப் படுகிறது அதற்ககு அமோனியா யூரியா, சோடியம் ஹைட்ராக்ûஸடு, கார்பன் ட்ரை ஆக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப் படுகின்றது... இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால் வயிற்றுப்போக்கு,  ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஹார்மோன் சீர்கேடு, பாலியல் கோளாறுகள், சிறு வயதிலே பருவமடைதல் ரத்த சோகை ஏற்படும். சிறுநீரகப் பாதிப்பு,  ரத்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது பாக்கெட் பால் குழந்தைகளுக்கு கொடுப்பது நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக சிறுதானிய சத்து மாவை கொடுப்பது நலம்!!!!  இதனால் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவைய

அதோ அந்ம பறவை போல வாழவேண்டும்!

 🦚🦚🦜🦜🦢🦢🦉🦉 *பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்...* 🦜🦚 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 🦜 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை🦜 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன.🦜 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு  கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை.🦜 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை 🦜 7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை.🦜 8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது.🦜 9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன.🦜 10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.🦜 11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன.🦜 12. தனது கூடு மற்றும் சுற்று சூழல்களை அனு

Ulcer

 🇨🇭#புற்றுநோய்யாக_மாறும்_அல்சர்…❗ #அலட்சியம்_வேண்டாம்❗ 🇨🇭#நேரத்திற்குச்_சாப்பிட்டால்_தான் #அல்சர்_வரும்❗❗ 🔴நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது.  ⭕ அல்சர் பெரும்பாலும் நேராநேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.❗❗❓❓❓❓❓ ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்). இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச

After cesarian delivery

 🉐#சிசேரியன்_மூலம்…❗ 🉐#குழந்தை_பெற்ற_பெண்கள்…❗ 🉐#எளிதில்_உடல்_நலம்_தேறுவதற்கான #வழிமுறைகள்❓❓❓❓   ✳ குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். வயிற்றில் உள்ள புண்கள் குணமான பின்பு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு வலி இருக்கும். அதிகமான ரத்தப்போக்கு, ரத்த உறைவு, வீக்கம் ஆகியவற்றால் திசுக்கள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டிருக்கும். இவை அனைத்துமே முழுமையாக குணமாகுவதற்கு குறைந்தபட்சம் 12 வாரங்களாவது ஆகும். அதாவது, அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் உடல், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் 4 முதல் 5 மாதங்கள் ஆகும். நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப் போக்கு குறைந்து நின்று விடும். பொதுவாகவே குழந்தை பிறந்த ஒரு வாரத்தில், ரத்தப் போக்கு குறைந்துவிடும். ஒரு சிலருக்கு ஒரு மாத காலம் கூட சிறிது சிறிதாக வெளியேறலாம். அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.   சிசேரியன் முறையால் கர்ப்பப்பையில் இருக்கும் ‘யூட்ரின் தசை’ நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறது. எனவே அது மீண்டும்

தண்ணீர்விட்டான் கிழங்கு

 🇨🇭#நூறு_நோயை_நீக்கும்_ஒரு_ஒப்பற்ற #மருந்து……❗❗ 🇨🇭#சதாவேரி_தண்ணீர்_விட்டான் #கிழங்கு……❗❗❓❓ 👉1 வேறுபெயர்கள்❓  தண்ணீர் விட்டான் கிழங்கு,  நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை,  ஆஸ்வாலி, சக்ராகுல். ⏩2 தாவரப்பெயர்❓  ஆஸ்பராகஸ் ரசிமோசஸ். ➡ 3) தாவரக்குடும்பம்❓  LILLIACEAE. ▶ 4) வகைகள்❓ ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ், ஆ. அப்பினாலிஸ்,  கோனோசினாமல், ஆ.ஆல்பராகஸ். 🉐 5) வளரும் தன்மை❓ இது  மலைப் பிரதேசங்களிலும்,  நல்ல வடிகால் வசதி உள்ள  இடங்களிலும், செம்மண் நிலம்,  வளம்மிக்க மண்களிலும்  வளரக்கூடிய செடி. தட்பவெப்ப நிலை 15 டிகிரி முதல் 35 டிகிரி இருந்தால்  இது நன்கு வளரும். இது ஒரு  கிழங்கு கொடி 6 அடி உயரம் வரை  வரை வளரக்கூடியது.  🈯 6) பயன்தரும் பாகங்கள்❓ கிழங்குகள், வேர்கள். 🈶 7) பயன்கள்❓ ▶ ஒரு பழம் பாடல்…… """நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா முரைவிடுத் தோட வுறுகுங்காண்  நாரியரே வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந் தண்ணீர் விட்டான் கிழங்குதான்'"" சதாவரி கிழங்கு என்ற தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டத

வயிறு குறைய

 🇨🇭#உடல்_எடையை_குறைக்க……… 💊💊💊💊#கருஞ்சீரக_சூரணம்💊💊💊💊 👉கருஞ்சீரகம் 400 கிராம்,  👉சீரகம் 50 கிராம், 👉சுக்கு 50 கிராம்,  👉அரிசி திப்பிலி 50 கிராம் நான்கையையும் எடுத்துக்கொள்ளவும். கர்ஞ்சீரகத்தை நன்றாகக் கழுவி நிழலில் காயவைக்கவும். சுக்கை மேல் தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும். அரிசி திப்பிலியை இளம் சூட்டில் வறுத்து பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து இடித்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும். 💊#சாப்பிடும்_முறை❓ காலை உணவுக்குப் பிறகு 30 நிமிடம் கழித்து 1/2 ஸ்பூன் அளவு வெந்நீரில் சாப்பிடவும். கருஞ்சீரக சூரணம் சாப்பிடும்போது தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.  தினமும் 3 லிட்டர் வரை குடிக்க வேண்டும்.  சுடுநீர் குடிப்பது நல்லது. இரவு நேரத்தில் அசைவம்கூடாது. பண்ணை கோழி, அதன் முட்டை, கறி அறவே காடாது. குளிர்பானங்கள் கூடாது.  அடிக்கடி ஹோட்டல் உணவு தவிர்க்கவும்.  உடற் பயிற்சி ஏதேனும் ஒன்றை தவறாது கடைப்பிடிக்கவும். தூங்கும் நேரத்தை சரியாகக் கடைப் பிடிக்க வேண்டும்.

வயிறு சுத்தம் செய்வது

 🇨🇭#வயிற்றிலிருந்துதான்_பல்வேறு……  🇨🇭#உடல்நலப்_பிரச்னைகள் #ஆரம்பிக்கின்றன❓❓❓ ✳ ஆரோக்கியத்துக்கான அடிப்படை, உடலைச் சுத்தமாகவும்  சுகாதாரமாகவும் வைத்திருப்பதே  ஆரோக்கியத்துக்கான அடிப்படை, உடலைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே. சுத்தம் என்றால் குளித்து, சுத்தமாக இருப்பது மட்டுமல்ல...  ‘உடலின் உள்ளே கழிவுகள், நச்சுகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதும் தான்’  பொதுவாக, வயிற்றிலிருந்துதான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. இன்றைய சூழலில் சுகாதாரமற்ற உணவுகள், துரித உணவுகள், கலப்பட உணவுகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்களைப் போட்டு விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள் எனப் பல்வேறு வழிகளில் நம் உடலில் நச்சுகள் சேர்கின்றன. இவ்வாறு உடலில் தேங்கும் கழிவுகளின் அளவு அதிகரிக்கும்போது, அவை ஒவ்வொரு செல்லிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே ‘கழிவு அகற்றுதல்’ என்பது இன்றும் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. நம் உடலில் சேரும் கழிவுகளையும் நச்சுகளையும் அகற்றும் பணியை கல்லீரலும் சிறுநீரகங்களும் செய்கின்றன. ஆனாலும் இவற்றால் முழுமையாக வெளியேற

நோயெதிர்ப்பாற்றல் பெருக

 🇨🇭#நோய்_எதிர்ப்பு_சக்தியை…❗ 🇨🇭#அதிகரிக்க……❓❓❓❓❓ 💊பசும்பால் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக்கொள்ளலாம். 💊பெரிய நெல்லிக்காய், கொய்யாப்பழம்,கேரட்,பூண்டு, இஞ்சி,மஞ்சள் தூள்,கருஞ்சீரகம் , தயிர்,பார்லி, ஓட்ஸ்,கிரீன் டீ டீ, காபி ( பால் இல்லாமல் ) சர்க்கரைவள்ளி கிழங்கு,காளான் ப்ரொக்கோலி,கிவி பழம், எல்லாவகைபழங்கள்,பெர்ரி பழங்கள் எலுமிச்சை,கீரைகள், காய்கறிகள் சுருள்பாசி (ஸ்பைருலினா) மஞ்சள் பட்டாணி, கொண்டைக்கடலை,  நிலக்கடலை, பாதாம்,பிஸ்தா பருப்பு,  துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ,சூரிய காந்தி விதை ,மீன், நண்டு, இறால் சிக்கன், முட்டை, பால் ,மாம்பழம்,  பப்பாளி, வெண்பூசணி, தர்பூசணி,   வெள்ளரிப்பிஞ்சு,  சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி  பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய் பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும். 💊தினம் இரண்டு எனபது அனுதினமும் காலை மாலை மலஜலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொண்டு மலச்சிக்கலில்லாமல் உடலைப் பாதுகாத்துக் கொண்டால் நமக்கேற்படும் பல நோய்களைத் தவிர்க்க முடியும். 💊 தினம் தோறும் மிளகு ரசம் சாப்பாட்டுடன் சேருங்கள் அல்லது ஒரு டம்ளர் அளவாவது குடியுங்கள்.. 💊

அல்சர் குணமாக

 🇨🇭#குடல்_புண்_விரைவில்_குணமாக #எளிய……… 💊💊💊💊#மா_இலை_சூரணம்💊💊💊💊 . 👉#தேவையான_பொருட்கள்❓ 1.மாங்கொட்டைப் பருப்பு – 100 கிராம் 2.ஓமம் – 25 கிராம் 3.வெந்தயம் - 25 கிராம் 4.காய்ந்த மாஇலை – 5 இலைகள் 5.எலுமிச்சை சாறு – தேவையான அளவு 👉 #செய்முறை❓ ✍🏿 மாங்கோட்டை மற்றும் மா இலை ஏதேனும் மா வகையை தேர்ந்து எடுக்கலாம் ✍🏿 அதில் கிளிமூக்கு மாங்காய் கிடைந்தால் மேலும் நல்லது ✍🏿 சேகரிக்கப்பட்ட பருப்பு சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி காயவைத்து கொள்ளுங்கள் ✍🏿 வெந்தயம் முளைக்கட்டிய காய்ந்த நிலையில் இருந்தால் பலன் அதிகம் ✍🏿 மா பருப்பு,இலை,முளை கட்டிய வெந்தயம், ஓமம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள் 👉 #சாப்பிடும்_முறை❓ மேற்கூறிய படி தயார் செய்த பொடியை 1 ஸ்பூம் அளவு 100 மி சுடுநீரில் கலந்து உடன் 1 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் குடிக்கவும்... 👉 #மருத்துவ_நன்மைகள்❓ இதனை தொடர்ந்து 14 நாட்கள் எடுக்கும் பொழுது வயிற்று புண் குடல் புண் ஆகியவை அதிவிரைவில் சரியாகும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

அம்மான் பச்சரிசி

 🇨🇭#அம்மான்_பச்சரிசி_அனைத்து  🇨🇭#நோய்களுக்கும்……… 💊💊💊#ஒரே_மருந்து💊💊💊❗❗❓❓❓ இந்த மூலிகையின் பெயர் அம்மான் பச்சரிசி. இது சாலை ஓரங்களில் அதிகமாக கிடைக்கும். இதை பார்த்தால் விட்டு விடாதீர்கள்.  இதில் இருவகையான அம்மான் பச்சரிசி உள்ளது. வெண்மை நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் காணப்படும். இரண்டுக்கும் ஒரே மருத்துவ குணம் தான். 💊#மருந்தாகும்_விதம்❓ 1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வெளிப்படும். அதை மருக்கள் மீது தடவினால் மருக்கள் ஒரே நாளில் உதிர்ந்து விடும். நாள்பட்ட மருவாக இருந்தால் தொடர்ந்து 7 நாட்கள் தடவுங்கள் உதிர்ந்து விடும். 2. வாயில் புண் மற்றும் உதடு ஓரங்களில் புண் ஏற்படும். புண்கள் மீது இந்த செடியின் பாலை தடவினால் விரைவில் காய்ந்து விடும். 3. இந்த அம்மான் பச்சரிசி கீரையை அனைத்து கீரைகளோடு சேர்த்து கூட்டு கீரையாக சமைத்து உண்டு வர அல்சர் குணமாகும் . 4. மேலும் இந்த கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட நாள்பட்ட மலச்சிக்கல் சரியாகும். 5. அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பெண்களுடைய கருப்பை பல

வேப்பங்கொழுந்து துவையல்

 🉐#பித்தம்_தீர்க்கும்_வயிற்று_கிருமிகள் #தீரும்…❗❓ 🉐#சர்க்கரை_நோய்_உள்ளவர்களுக்கு #நல்லது❗❓ 💊#நோய்_எதிர்ப்பு_சக்தி_தரும்❗❗ 💊#வேப்பம்_கொழுந்து_துவையல் 🇨🇭#தேவையான_பொருட்கள்❓ வேப்பங்கொழுந்து 30 எண்ணிக்கை   வெல்லம் 10 கிராம் உளுத்தம் பருப்பு 20 கிராம் பச்சை மிளகாய் 2 எண்ணிக்கை  பூண்டு 5 பற்கள் எண்ணைய்,புளி,உப்பு மஞ்சள்தூள், தேவையான அளவு 🇨🇭#செய்முறை❓ முதலில் வேப்பங்கொழுந்தை எண்ணை விட்டு வதக்கவும் பின்னர் வெல்லம் மிளகாய் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

SLE

 🇨🇭#லூபஸ்_என்ற_SLE…… 🇨🇭#சிஸ்டமிக்_லூபஸ்_எரித்மாடோசஸ் 🇨🇭#நோய்பற்றி_உங்களுக்கு   #தெரியுமா❓❗ . 🔯 சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் என்றால் என்ன❓               லூபஸ் என்பது நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒரு அழற்சி நோய். இந்த நிலையில் உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்கள் அதே உடலில் இருக்கும் நல்ல சுகாதார செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை தாக்குகின்றன.          🉐சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் அல்லது பொதுவாக SLE என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 👉#இது_ஒரு_ஆட்டோ_இம்யூன்_நோய்👈 உலகில் லூபஸின் பொதுவான வகைகளில் ஒன்றாகும். மூட்டுகள், தோல், நுரையீரல், இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த அணுக்கள் போன்ற உடலின் கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளிலும் SLE வீக்கத்தை பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் ( SLE ) ஒரு தன்னுடல் தாக்க [ஆட்டோ இம்மூன்] நோய். இந்த நோயில், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான திசுக்களை தவறாக தாக்குகிறது.   இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போன்று இருப்பதால் இந்நோயைக் கண்டறிவது சிரம

உணவு மருந.து

 🉐#மறந்துபோன_மருத்துவ  🉐#உணவுகளில்_சில_இங்கே... . ✳ இன்றைக்கு சில அடி தூரம் நடந்தாலே, பலருக்கும் முட்டி வலிக்கிறது மூச்சு வாங்குகிறது. ஆனால்,  எந்த வாகன வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் பல மைல் தூரத்தை நடந்தே கடந்து சென்றவர்கள் நம்முடைய முன்னோர்.  ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததுதான் அதற்கான காரணம். மறந்துபோன மருத்துவ உணவுகளில் சில இங்கே... . 💊#ஆவாரம்பூ_கஷாயம்💊 ✴#தேவையானவை❓ ஆவாரம்பூ - 100 கிராம்,  சுக்கு - ஒரு துண்டு,  ஏலக்காய் - 20,  உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம்,  சோம்பு - ஒரு டீஸ்பூன். 💊#செய்முறை❓ மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம். 💊#மருத்துவப்_பயன்❓ சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்ச

மூலம் தீர வரகு வாழைப்பூ அடை

 🥀 வரகு வாழைப்பூ அடை 🥀 தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – 1 கப் வரகு அரிசி – 1 கப் உளுந்து – ¼ கப் கடலைப்பருப்பு (அ) சோளம் – ¼ கப் வெங்காயம் – 3 கடுகு – ¼ ஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு பச்சை மிளகாய் – 3 உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், வாழைப்பூ, உப்பு கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, பின் அரைத்த மாவில் கொட்டி அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

கருப்பை அறிவீர்

 🇨🇭 #ஒரு_தாயின்_இரண்டாவது…❗ 🇨🇭#இதயம்…❓❓❓❗❗❗ 🇨🇭#கர்ப்பப்பை_மற்றும்_சினைப்பை #தான்……❗❗❗ . ✴ ‘‘பெண் உடலின் ஆதாரமே கர்ப்பப்பைதான். ஒரு பெண்ணின் வாழ்வில் சகலத்தையும் தீர்மானிப்பதில் அதன் பங்கு மகத்தானது. கர்ப்பப்பையில் ஏற்படுகிற பிரச்னைகள் பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிவதும் உண்டு.  இது மற்றொரு உறுப்பை உருவாக்கும் திறன் கொண்ட ஒரே உறுப்பு . ஆம் நஞ்சுக் கொடியை இது அந்த நேரத்தில் உருவாக்கும்.   அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பான கர்ப்பப் பையின் அளவில் ஏற்படுகிற மாறுதல்கள்கூட அவளது ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் கெடுக்கலாம்’’  எல்லா பெண்களும் இந்த  அற்புதமான உறுப்புடன் தான் பிறந்தவர்கள், உங்களில் பலர் இதை உண்மையில் இதுவரைப் பார்த்ததில்லை. இதன் இயல்பான அளவு சுமார்……… 🚩 7 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கொண்டது.  இந்த கருப்பை ஒரு கருவை வளர்ப்பதற்கு 100 க்கும் மேற்பட்ட முறை விரிவடைகிறது.   ஒவ்வொரு மாதமும், இது தன்னைச் சுயமாக புதுப்பிக்கிறது.  கான்ட்ராக்சன்ஸ் காரணமாக  மாதவிடாயை நீக்குகிறது, எனவே  மாதவிடாய் வலி கருப்பை வலி, என மாதா மாதம் எல்லா வலிகளையும் தாங்கிப் புதுப்பிக்கிறது.  

கரு உருவாக

 குறிப்பிட்ட கரு உண்டாக துத்தி இலை 12 மைபோல் அரைத்து விளக்க எண்ணையில் குழப்பி  பெண் தூரமான 3 நாட்கள் கழித்து கொடுக்க ஆண்கரு உண்டாகும் மேற்கண்ட இலையை அரைத்து விழுதை நெய்யில் கொடுக்க பெண்கரு உண்டாகும் அனைத்து சித்த சொந்தங்கள் பேரும் புகழும் பெருக  என சித்தர்கள் ஆசியுடன்  பதிவு நன்றி வ. செங்குட்டுவன் அம்மூர் 🌹🙏🌹

ஹீமோகுளோபின்

 #ஹீமோகுளோபின்_அளவு #குறைவாக_இருக்கிறது #என_வெளிப்படுத்தும் #_அறிகுறிகள்! ஆரோக்கியமற்ற உணவுமுறை தான் ஹீமோகுளோபின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கான முதல் காரணி ஆகும்.  உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உடலில் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.  அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் இரத்த சோகையானது, ஒரு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். அதிலும் இரத்த சோகையானது அடிக்கடி காணப்பட்டால், அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும்.  எனவே உடலில் இரத்த குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இத்தகைய இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சரி, இப்போது உடலில் இரத்த குறைவாக இருந்தால், என

நித்ய கல்யாணி பூ

 #நித்தியகல்யாணி_செடி கார்பன்-டை-ஆக்ஸைடை தன்னுள்ளே உட்கிரகித்து கொண்டு நூறு சதவீதம் ஆக்சிஜனை நமக்கு வெளியிடுகிறது. ஆகவே இதனை தாராளமாக நாம் வீட்டில் வைத்து வளர்க்கலாம். நித்திய கல்யாணியின் இலை முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாகும். உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மன ரீதியான நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் நோய்கள் பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. நித்ய கல்யாணி நமது நாடி நடையை சமன் செய்ய உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது, இதன் மருத்துவ குணம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. நித்ய கல்யாணியில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்கள் கொண்டு புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக தாகம் தீர்க்கும். அதிக சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தும். நித்ய கல்யாணி உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. பசியின்மைக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது நித்ய கல்யாணி. நித்ய கல்யாணியின் ஐந்து அல்லது ஆறு பூவை எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு நன்கு காய்ச்சவும், நீர் பாதியாக வரும் வரை காய்ச்சவும். பின் இந்த நீரை ஒரு நாளைக்கு நான்கு

PCOD

 🇨🇭#கர்ப்பபை_நீர்க்கட்டிக்கு…… 💊💊💊#மலை_வேம்பு…❗💊💊💊 . ✳ நவீன உலகில் இன்று கர்ப்பபை நீர்க்கட்டி (#PCOD) என்பது அசுர வேகத்தில் பரவி கிடக்கிறது. பத்து பெண்களில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளது. இதன் மூலம் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய் விடுகிறது. மாதவிடாய் தள்ளி போகுதல் , முகப்பரு , ஆண்களை போல முகத்தில் முடி வளர்ச்சி, உடல் பருமன் குறிப்பாக குழந்தையின்மை இவைகள் இந்த நோயின் அறிகுறிகள். இதற்கு அற்புத தீர்வு மலை வேம்பு 💊#பயன்படுத்தும்_முறை . . .❓ ⭕ #மருந்து_1  ▶மலை வேம்பு இலை 10 கிராம்  ▶நிலவேம்பு - 1 கிராம்  ▶கிராம்பு - 4 ( பொடி )  ▶ஏலக்காய்  - 1 ( பொடி )  ▶கழற்சிக்காய் - 1 ( பொடி ) (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)  ▶கருப்பட்டி -  தேவையான அளவு  🔰#செய்முறை ❓ மலை வேம்பு இலையுடன் மீதமுள்ள பொடிகளை கலந்து உருண்டை செய்து, மாதவிடாய் நேரத்தில் 7 நாட்களும் 3 வேலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர வேண்டும்.  தொடர்ந்து 3 மாதம் இப்படியாக சாப்பிட வேண்டும். ⭕ #முறை_2 மலை வேம்பு இலையை சாறெடுத்து மாதவிடாய் காலங்களில் மூன்றாவது நாளிலிருந்து 7 வது நாள் வரை அதிகாலை 4 மணியில

அறுவகை சூரணம்

 அறுவகை சூரணம் ஒரு சுவாரசிய அனுபவம் பிரம்மமுனி 400 அறுவகை சூரணம் ஏற்கனவே எழுதி இருந்தேன். ஆனால் தேடினேன் கிடைக்கவில்லை. சுருக்கமாக மருந்து சரக்குகள். சீரகம் அதிமதுரம் லவங்கப்பட்டை கருஞ்சீரகம் மதனகாமப்பூ சதகுப்பை இது ஆறும் ஒரு பங்கு கொத்தமல்லி 6 பங்கு சூரணம் அரைக்க வேண்டும் சமம் தூள் சீனி  icing sugar backeryக்காக அரைத்து வரும் . கலந்து வைத்துக் கொள்ளலாம். சுமார் 20 வருடம் முன்பு கீதாரி ஒருவர் தனது மகளுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அதற்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டார். பெண் கர்பமாய் இருப்பதாகவும் சொன்னார் கீதாரி என்பவர்கள் ராம்நாதபுரத்தைச் சேர்ந்தவர்கள். செம்மறி ஆடுகளை தஞ்சை பகுதிக்கு கோடைக்காலத்தில் கொண்டுவந்து மேய்பார்கள். அவர் பெண் வரவில்லை அவர் மட்டும் வந்தார் உள்ளூரில் டீக்கடையில் யாரோ என்னை பார்க்கச் சொன்னதால் வந்ததாகச் சொன்னார் அந்த பெண்‌ சில மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆகி இருந்தது அதற்க்கு வலிப்பு நோய் உண்டு அதற்காக தினம் 1 மாத்திரை சாப்பிடும். கணவன் வீட்டில் போய் மாத்திரை சாப்பிட்டது. கணவன் வீட்டில் நீ எதற்காக மாத்திரை சாப்பிடுகிறார் என்று கேட்டார்கள். நான் வலிப்

குழந்தை வைத்தியம்

 குழந்தைகளுக்கு உதவும் இயற்கை வீட்டு வைத்தியம்! காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும…்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும். தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தட

காது வடிவத்தின் சிறப்பு

 #படைப்பினங்களை_சிந்தியுங்கள் #படைத்தவனின்_ஆற்றலை_விளங்குவோம் காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்க.? கேட்பதற்கு என்பார்கள்.! ஆனால் காது இன்னொரு விஷயத்தை செய்கிறது. அது மிக முக்கியமானது.❤ உங்க கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம் காது தான், மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலை படுத்த காது மிக அவசியமாகிறது.🧡 ஒரு பைக்கால் அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை ஏன்? மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்? 🤎 பைக் நிற்க கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னை தானே சமநிலை படுத்திக்கொள்ள முடிவதில்லை.🖤 ஆனால் மனிதனால் அது முடியும், அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும் எந்த சக்தி அவனை சமநிலையுடம் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள "காக்லியா" திரவத்தினால் தான்.💙 ஒரு டெட்பாடியை நிற்க வைக்க முடியுமா? முடியாது ஏன் எனில் அவன் சமநிலை தவறி விட்டான். அதே உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது, 🧡 காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது, ஒலி அலைகளை காது மடங்கல் உள்வாங்கி காக்லியாவை அதிர்வடைய வைத்து அந்த அலைகள் பல

வில்வம்

 இருதய ஓட்டை அடைக்கும் வில்வ பழம்: ****************************************** வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவிதமான நீராவி முறையில் இயங்கக்கூடியது மனித உடலாகும். பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான் உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும். வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ். மனித உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நரம்புகளின் இர

மாதவிடாய் பற்றி அறிவீர்

 🇨🇭#ஒழுங்கற்ற_மாதவிடாய்_குறித்த* #ஏராளமான❓ 🇨🇭#சந்தேகங்கள்_பலருக்கும் #இருக்கின்றன❓ 🇨🇭#சரி_செய்துகொள்ள…❓❓❓ 💊💊#வீட்டு_வைத்தியம்_என்ன❓💊 👉"எனக்கு 2 மாசத்துக்கு ஒரு முறைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை நம் உடம்புல 👉ஏதாவது பிரச்னை இருக்குமோ❓''👈 👉"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... ஆனா, எனக்குக் கண்டபடி மாறுதே...’’👈 👉 பெண்ணின் கர்ப்பபையில் நன்கு வளர்ந்த கருமுட்டை ஆணின் உயிரணுவுக்காகக் காத்திருக்கும், ஆணின் உயிரணு வந்து தன்னை அடையாத பொழுது அந்த கரு முட்டை உடைந்து ரத்த போக்காக வெளியேறும். இதையே நாம் மாதவிடாய் என்கிறோம். மாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.  👉 28 நாட்களுக்கு ஒரு முறை வருவதே சீரான மாதவிடாய் சுழற்சி ஆகும். சிலருக்கு 30 நாட்களுக்குள் வரு