Posts

Showing posts from July, 2021

கானாம் வாழை கூட்டு

 ஆண்மையை வீறு கொண்டு எழ செய்யும்  கானாம் வாழை கீரை துவையல்  கானாம் வாழை கீரை .............  ஒரு கைப்பிடி  மிளகு .......  .................         .கால் தேக்கரண்டி  சீரகம் .......  .....................       .கால் தேக்கரண்டி பூண்டு ...............................        ஐந்து பற்கள்  இஞ்சி ...................... ..............     பத்து கிராம்  கடலைப் பருப்பு ............       ஐம்பது கிராம்  மிளகாய் வற்றல் ......  .............  ஐந்து  நல்லெண்ணெய் ........... ............. தேவைக்கு  மஞ்சள் தூள் ........... ..........    சிறிது  உப்பு ........................................     தேவையான அளவு  ஒவ்வொரு பொருளாக நல்லெண்ணையில் போட்டு வதக்கி துவையலாக அரைத்து நாள்தோறும் சாப்பிட்டு வர நரம்புகள் முறுக்கேறும் ஆண்மையை வீறு கொள்ள செய்யும்  அடிக்கடி வரும் முறை சுரம் குணமாகும்  அரிசிக் காஞ்சியுடன் இந்த துவையலை சாப்பிட்டு வர சகல காய்ச்சல்களும் நீங்கும்

கல்லீரல் பாதுகாப்பு

 🔥 குடிகாரன்களுக்கும் பாக்கெட் எண்ணெய் உபயோகிப்போருக்கும் ஒரே மாதிரி கல்லீரல் Liver பஞ்சர் ஆகிறதே...ஏன் ?. கல்லீரல் நம் உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மிகவும் முக்கியமான நம் கல்லீரல் கெட்டுப் போனால் சர்க்கரை வியாதி,கிட்ணி பெயிலியர், நுரையீரல் பாதிப்பு, கொழுப்பு செமிக்காமல் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமக்கு உருவாகும். குடிகாரன்களுக்கு முதலில் சீரழிவது கல்லீரல் Liver தான். குடிக்காத எங்களுக்கு ஏன் கல்லீரல் பிரச்சனை வருகிறது என்று பலர் எண்ணுகிறார்களே தவிர அவர்களுக்கு பிரச்சனையின் ரூபம் புரிவது இல்லை. மஞ்சள் தூளில் செல்ஃபாஸ், சன்செட் யெல்லோ, டார்ட்ராசின், கார்மோசின் போன்ற நிறமிகளும், அதிக நாட்கள் கெடாமலிருக்க சோடியம் பென்ஜோவிட் என்ற ரசாயனமும், சுவையைக் கூட்ட அஜினோமோட்டோவும், மசாலாப் பொடிகளில் கலந்து,உணவுகளில் கலந்து விற்று மக்களின் ஆரோக்கியத்தை நித்தமும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றனர். நான் சிகரெட் குடிப்பது இல்லை, நான் சாராயம் குடிப்பது இல்லை என்று மார் தட்டுவோர்கள் செக்கு சமையல் எண்ணெய்க்கு பதில் பாக்கெட் பெட்ரோலியம் எண்ணெய் உபயோகித்தால் கல்லீ

ஆழ்வார்கள்

 12 ஆழ்வார்கள்: தமிழ் மொழியை, சமஸ்க்ருதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள். ஸ்ரீமன் நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள். தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க  ஆழ்வார்கள் செய்த தமிழ் தொண்டே காரணம். 12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள். இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ: 1. பொய்கை ஆழ்வார். இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்) 2. பேயாழ்வார். இவர் மைலாப்பூர் - சென்னையில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்) 3. பூதத்தாழ்வார். இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்) 4. திருமழிசை ஆழ்வார். இவர் திருமழிசை ஊரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்) நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர். ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ

இருமல் காரணம்

 மீள் பதிவு. இருமலின் வகைகள் மற்றும் அது உருவாகும் காரணங்கள் பற்றி huang di மற்றும் Qi Bo இருவரும் (The Yellow Emperor’s Classic of medicine chapter 38) கீழ்க்கண்டவாறு பேசிக்கொண்டனர். ஹுவாங் டி கேட்கிறார்.  “நுரையீரல் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது  இருமல் வருவது ஏன்? ”  Qi Bo பதிலளித்தார்,  இது நுரையீரலோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, ஐந்து Zang மற்றும் ஆறு Fu உறுப்புகளில் ஏதேனும் ஒன்று சமநிலையற்று இருக்கும் போது ஒருவருக்கு இருமல் ஏற்படலாம். ஹுவாங் டி கேட்டார்,  "பல்வேறு வகையான இருமல், அவற்றின் நோயியல் மற்றும் குறிக்குணங்கள் பற்றி எனக்கு விளக்க முடியுமா? Qi bo பதிலளித்தார்,  தோல் மற்றும் உடலின் ரோமங்கள் அனைத்தும் (தலைமுடியை தவிர) வெளிப்புற உடலில் உள்ள நுரையீரலின் வெளிப்பாடுகளாகும்.  இவையே வெளிப்புற நோய் காரணிகளிடமிருந்து  உடலைக்காக்கும் முன்வரிசை பாதுகாப்பாளர் எனலாம்.  எப்போது தோலுக்கடியில் பாயும் பாதுகாப்பு சக்தியானது (Wei Qi) தேக்கமடைந்து,  நோய்க்காரணிகள் தாக்குகிறதோ, அப்போது நுரையீரலின் Qi ஐ பரவச்செய்யும் பணி பாதிக்கப்படும்.  இவ்வாறு நுரையீரல் பாதிக்கப்படும்போது இருமல் ஏற்படும்,  ம

உடல் பலம் பெற

 உடல் பலம் குறைவு சரியாக காற்பலம் சாலாமிசிறியைப்  பசும்பாலில் 4 மணி நேரம் ஊறவைத்து சீனாக் கற்கண்டை பொடி செய்து போட்டு அப்படியே சாப்பிடவும் பல நாள் தொடர்ந்து சாப்பிட உடல் பலக்குறைவு நீங்கி உடலுக்கு வலுவும் இரத்த விருத்தியும் உண்டாகும் 40 நாட்கள் போதுமானது குருவே துணை அகத்தியர் குடில்

பூண்டு பசுமஞ்சள் தேங்காய் எண்ணெய்

 பூண்டு பச்ச மஞ்சள் (பசுமஞ்சள், மஞ்சள் கிழங்கு) தேங்காயெண்ணெய்  இதுதான் #பூபதே பூண்டு 1/2 3/4 பல் சிறிதாக வெட்டி தண்ணீர் குடித்து விழுங்குதல். லோ சுகர்/லோ பிரசர் ஆனால் பூண்டு பல் எண்ணிக்கையை குறைக்கவும். #பசுமஞ்சள் விரல் நீளம் தோல் நீக்கி மென்னு சாப்பிடுதல் / அரைத்து குடித்தல்  #தேங்காயெண்ணெய் உணவுக்கு 20நிமிடம் முன் 20மிலி குடித்தல் இதன் பயன்கள் தான் 👇👇👇👇👇 பூபதே மூலம் மாத்திரைகள் நிறுத்தப்பட்ட நோய்கள் 1) சுகர் / Diabetes  (high & low both normal) 2) ப்ரஷர் / blood pressure (high & low both normal) 3). கெட்ட கொழுப்பு / Triglycerides  4) மூட்டுவலி / rheumatoid arthritis 5) ஒழுங்கற்ற மாதவிடாய் / irregular period /PCOD/ PCOS/hormonal issues / scanty bleeding 6) ஆண்மை குறைவு / Erection dysfunction 7) தைராய்டு / thyroid 8) ஆஸ்தமா/வீசிங்/நுரையீரல்/சளி/இருமல்/வறண்ட இருமல்/காய்ச்சல்/சைனஸ்/தலைவலி - Asthma/wheezing/lungs/cold/cough/dry cough/fever/sinus/headaches 9) இதய அடைப்பு angioplasty 10) கருக்குழாய் அடைப்பு Laparoscopy 11) எடை குறைப்பு / weight loss 12) தூக்கமின்மை / sleeping

முருங்கை வைத்தியமும் கியூபாவும்

 *நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால்*  *கொரானா நோயென்ன  எத்தனை தொத்து கிருமிகள் வந்தாலும் அஞ்ச தேவை இல்லை..*  *எளிய தமிழ் வழி உணவுமுறைகள்ஒரு நாட்டின் உண்மை வழி பாடம்...* கியூபா நாட்டு மக்களின்  நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!* கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது. 1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குஉலகம் சார்ந்ததல்ல *கிழக்குஉலகம் மற்றும் தமிழ் வழி மூலிகை சார்ந்தது*. காஸ்ட்ரோவும்,  மருத்துவரும், போராளியுமான சேகுவாரும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா வகை தமிழ் மருத்துவ மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார்கள், மூலிகை தோட்டம் வீடுகளில் கட்டாயமாக்கப்பட்டு அவைகளை பயன்படுத்த பயிற்சி வகுப்புகள் அரசாங்கம் நடத்தி 100% சதவீதம் விழிப்புணர்வு ஏ

படித்ததில் பிடித்தது

 உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!! இந்த உலகத்தினால் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!! உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....! 1.உனது ஆடைகளை களைவர். 2.குளிப்பாட்டுவர். 3.புது துணி அணிவிப்பர். 4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர். 5.சுடுகாடு என்ற புதிய இடத்திற்கு எடுத்துச் செல்வர். 6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர். 7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் , உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.அல்லது வெளியில் வீசப்படும். * உன்னுடைய உடமைகள், உடைகள். *புத்தகங்கள் *பைகள் *செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். .உறுதியாக விளங்கிக்கொள், * உனது பிரிவால் உலகம் கவலைப்படாது. *பொருளாதாரம் தடைப்படாது. *உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார். * உனது சொத்து வாரிசுக்கு போய்விடும் * இவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை நீ உணர மாட்டாய். நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே....!! (பாடி எப்ப வரும்.....?)  உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள். எ

கல்லீரல் பாதுகாப்பு

 கல்லீரல் பிரச்சனைக்கான நிவாரணக் குறிப்புகள் இப்பபிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். இதன்மூலம் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும். நிவாரணங்கள் கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும். ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும். கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இத்துளசி கஷாயம்

உடலின் மொழி

 #உடல்மொழி_சார்ந்த_விழிப்புணர்வுபதிவு..!!! (முழுவதும் படித்தால் மட்டுமே தெளிவு தரும்) #சுகர்னு doctor கிட்ட போறாங்க .. அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு  *2 mg tablet* கொடுக்கிறார்.    மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார்.  மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார்.  அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE #மாத்திரை* போட சொல்றார்.  அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.  அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான்.  காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது.  *இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.* 1. *தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*.  2. *மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே  போகுதேனு அவன் யோசிக்கல*.  3. *ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.  4. *வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*. *TABLET சாப்பிட்டா கிட்னி FAI

கழிவுநீக்கம் அக்குபஞ்சர்

 கழிவு நீக்கம் என்றால் என்ன?   பல இந்திய அக்கு ஹீலர்களின் பிரதான ஆயுதமாக இருப்பது கழிவு நீக்க தத்துவம் என்றால் அது மிகையல்ல. முதலில் எது கழிவு நீக்கம்?  எது நோய் என்று புரிந்துகொள்ளவேண்டும்.   இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து பேதி ஆவதையோ, வாந்தி எடுப்பதையோ, காய்ச்சல் ஏற்படுவதையோ அல்லது கட்டுக்கடங்காமல் சிறுநீர் போய்க்கொண்டு இருப்பதையோ எப்படி கழிவு நீக்கம் என்று எடுத்துக் கொள்ள முடியும்?   "உடலின் மொழியை புரிந்து கொள்வதை விட உயிரின் மொழியை புரிந்துகொள்ளுங்கள்"  இதை புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு துயரரின் நோயை களைய முடியும். இந்த விஷயத்தை "ஹூவாங் டி நீ சிங்" ல் மிகத் தெள்ளத் தெளிவாக எழுதிவைத்துள்ளார்கள். அதில் தொடர் வயிற்றுப்போக்கு, கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கு குறித்து குறிப்பு உள்ளது.  அவ்வாறு போவதை அவர்கள் கழிவு நீக்கம் என்று குறிப்பிடாமல் அதை disorder ( இயக்கச் சீர்கேடு) என்கிறார்கள். அந்த இயக்கச்சீர்கேட்டை உடனடியாக சரிசெய்யவேண்டும், இல்லையெனில் அதனால் ஐந்து யின் உறுப்புகளின் இயக்கம் சீர்குலைந்து உயிரிழக்கநேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள். If the intestines

சூரிய தியானம்

 சூரிய யோகத்தால் பசியை வென்று உணவில்லாமல் வாழ முடியுமா?! ★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். ★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன். ★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது

திப்பிலி மிளகு காரம்

 🇨🇭#மிளகாயயை_விவாகரத்து #செய்துவிட்டு……❗❗❗ 🇨🇭#மிளகு_திப்பிலியுடன்_குடும்பம் #நடத்துங்கள்...❗❗❓❓ ⭕ பழங்காலமாக நம் சமையல் அறையில் இருந்தது திப்பலி ..மிளகாய் வந்தவுடன் நம்மிடம் இருந்து வெளியேறிவிட்டது தற்செயலா திட்டமிடபட்டதா என தெரியவில்லை , மிளகாய் திப்பிலி இரண்டிலுமே காரம் இருக்கிறது ஆனால் திப்பிலியில் மட்டுமே காரமும் கூடவே சாதாரண சளி முதல் ஆண்மையை அதிகரிப்பு வரை என ஏகபட்ட மருத்துவ குணம் இருக்கிறது. நம் காலசூழ்நிலையில் சாதாரணமாக வளரகூடிய கொடிதாவரம் இது..வீட்டிலும் மொட்டமாடியிலும் வளர்க்கலாம் எங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக திப்பிலி செடி வளர்க்கிறோம்..பழங்குடி மற்றும் கிராம மக்கள் அசைவ உணவிற்க்கு பின் திப்பிலி செடியின் இலையை மென்று சாப்பிடுவார்கள்,.இதன் இலை ஜீரண ஆற்றலை அதிகரிக்கும் அதனால்தான்  திப்பிலி……மிளகிற்க்கு அண்ணன்  இதன் இலைகளோ வெற்றிலைக்கு தம்பி.❗ ▶சளி, ▶காசநோய்,  ▶காய்ச்சல்,  ▶கபம்,  ▶கோழைச்சளி,    ▶இருமல், ▶வாய்வுத் தொல்லை,  ▶வயிற்றுப் பொருமல்,  ▶வறட்டு இருமல்,  ▶இளைப்பு,  ▶களைப்பு,   ▶வெள்ளைப் படுதல்,  போன்ற பிரச்சனைக்கு உணவிலும் சேர்த்துகொள்ளலாம் அல்லது பவுடர் செய்து மிளகு த