Posts

Showing posts from August, 2021

மலர் மருந்து White chest nut

 #WhiteChestnut: இதன் தன்மை தொடர்ந்து ஒரே சிந்தனையாய் இருப்பதை மாற்றக் கூடியது. தொடர்ந்து எதெல்லாம் நடக்கிறதோ அதை சற்றென நிறுத்தி அதை  வேறு வகையில் திருப்பக் கூடியது ஒயிட் செஸ்ட்நட். தொடர்ந்து இருமிக்கொண்டே இருத்தல். தொடர்ந்து வயிற்று போக்கு. போன்ற தொடர்ந்து இருக்கும் பிரச்சனைகளுக்கு உடனே ஒரு மாற்றம் கொடுக்க  ஒயிட் செஸ்ட்நட் சிறந்தது. இது போல் தொடர்ந்து ஒரே மாதிரியான பிரச்னைகளை ஏதிற்கொள்ள நல்ல தீர்வை ஒயிட் செஸ்ட்நட் அளிக்ககூடியது. எனவே நாட்பட்ட, தீர்வுகாண இயலாத நோய்களுக்கு தொடர்ந்து ஒரு வாரம் ஒயிட் செஸ்ட்நட் கொடுக்க ஒன்று நோய் தீர்ந்து போகும் அல்லது சரியான காரணம் அறிந்து சிகிக்சை மேற்கொள்வோம் அல்லது சரியான வைத்தியம் எதுவென்று நமக்கு தெரிய வரும். வாழ்வில் தொடர்ந்து நடக்கும் பிரச்னைகள் எதுவாயினும் அதற்கு ஒரு முடிவுக்குவர ஒயிட் செஸ்ட்நட் தான் பெஸ்ட். அதாவது என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வராதா? தொடர்ந்து இப்படியேத்தான் என் வாழ்க்கை போகுமா? என் துன்பம் தீர வழி கிடைக்காதா என்று நினைக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் ஒயிட் செஸ்ட்நட் சிறந்த தீர்வாகும். ஒயிட் செஸ்ட்நட் மருந்தின் இன்னொரு முக்கியத்தன்ம

பெண்களின் வயிறு குறைய

 🇨🇭#பெண்களின்_வயிற்று  #சதை_குறைய❓❓❓ ⭕ பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.  அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். 🔯#இவர்கள்………  👉 சின்ன வெங்காயத்தை…… ⏩ பசுநெய்யில் வதக்கி………  ➡ நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன்……  ◀ பனங்கற்கண்டு சேர்த்து………  💊 காலை, மாலை……  என தினமும் இருவேளை உணவுக்கு பின் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.  🔴 பிரச்சனை தீரும்வரை சாப்பிடவவும்.

இடு மருந்து

                   கடந்த 2006 முதல் தமிழ் நாடு முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள்,     15 குறி சொல்லும் சாமியாடிகள், 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள், 6 குடுகுடுப்பை                     காரர்கள், 2 பிரபலமான மனோதத்துவ நிபுனர்கள்ஆகியோரை நேரிடையாக சந்தித்து              பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                            2009ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் பெங்களூரில் நடை பெற்ற அகில இந்திய மற்று                     மருத்துவர்கள் மாநாட்டில் uses and effects of indian toxical plants என்ற தலைப்பிலும் , 2010                   பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற  ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில்               மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட  எனது ஆய்வு                                    கட்டுரைகளின் அடிப்படையிலும் இந்த ப்ளாக் உருவாக்கப்பட்டுள்ளது.                                                  எனது ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள்                 விகடன் பத்திரிக்கையும்,2011 ஜனவரி 9ம்

கை கால் முடக்கம் தீர

 வாழ் நாளில் கை கால் முடக்கம் என்றும் வராமல் இருப்பதற்கும் இருக்கின்ற கை கால் முடக்கம் எளிதாக குணம் அடைவதற்கும் ஒரே வைத்தியம்    அனைத்து உயிர்களின் முறையான உடல் இயக்கத்திற்கு சுவாசத்தின் இயக்கமும் இரத்த ஓட்டமும் சீராக நடைபெற வேண்டும்    இவைகளின் இயக்கங்கள் சீராக நடைபெற்றால் நுரையீரல் பாதிக்கப்படுவதில்லை ரத்த ஓட்டத்தில் தடைகள் மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகள் ஏற்படுவதில்லை    இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் வாத நோய்கள் வந்துவிட்டால் அதை மருந்து மாத்திரை இல்லாமல் சித்தர்கள் அருளிய மூலிகை நீராவி குளியல் மூலமாகவும் மூலிகை ஒத்தடம்  மூலமாகவும்  இதை சரி செய்து கொள்ளலாம்    வாத நோய்களைத் தீர்க்கும் மூலிகை நீராவியில் வேது பிடிக்கும் வைத்தியமுறை                  தழுதாழை ஒரு கைப்பிடி           நொச்சி இலை ஒரு கைப்பிடி              பழுத்த எருக்கிலை  மூன்று      இவைகளை ஒரு பாத்திரத்திலிட்டு மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி  பாத்திரத்தை மூடி இதை வேகவைத்து இந்த மூலிகை சுடு நீரில் ஐந்து நிமிடம் உடல் முழுவதும் இந்த மூலிகையின் நீராவி உடலில் படுமாறு கண்களை மூடிக்கொண்டு வேது பிடிக்க வேண்டும்   மருத்துவ

ஆரோக்கியமாக வாழ

 குடும்ப ஆரோக்கியத்திற்கான 10 மருத்துவ  கட்டளைகள் இதெல்லாம் உங்க நலனுக்காக..!! Dr.#சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்...!!  1--மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்..பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள்  இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது.  இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள். விழித்து கொள்ளுங்கள்.. 2-சாக்லெட் வேண்டாம்--வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள்ளுமிட்டாய் வாங்கிகொடுங்கள்...  3-#pizza, #burgers தவிர்க்கவும். 4-கோதுமையை அரைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ள ஆட்டாவில், சப்பாத்தி உப்பவும் மற்றும் மிருதுவாக்கவும் செயர்க்கையான ரசாயனம் கலப்படம் செய்யப்படுகிறது... 5-பழங்களான கொய்யா, வாழை, பப்பாளி, விதை உள்ள திராட்சை மற்றும் Melon போன்ற பழவகைகளை உணவாக சேர்த்து கொள்ளுங்கள். 6-#corn-flakes, #oats வேண்டாமே.. 7- தினைவகைகளான கம்பு,சோளம் ,ராகி, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றை உணவில் பெருமளவு பயன்படுத்தவும்.. 8-வெள்ளை சர்க்கரை வேண்டாமே அதற்கு பதிலாக தேன், பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு இ

கல் உப்பு கிருமிகளை கொல்லும்

 கல் உப்பை கொண்டு கொரோனா பரவலை நாம் அழிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுமா ?... எவ்ளோதான் சாராய ஆல்கஹால் சானிடைசர், முகமூடி  எல்லாம் சர்க்காரின் கெடுபிடிக்காக  போட்டாலும் கொரோனாவை நாம் அழிக்க உதவும் வழிகளில் ஒன்றுதான் இயற்கை கல் உப்பு. டெட்டால், lizol மற்ற எல்லா ரசாயன  திரவத்துக்கு முன் நம் இயற்கை கல் உப்பு தான் என்றுமே சாலச் சிறந்தது. விலை குறைவு இயற்கை சாதா கல் உப்பை வாங்கவும்.  ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிறைத்து அதில் கல் உப்பு கால் கிலோ போட்டு கலக்கி வைக்கவும்.  வீட்டுக்கு வெளியே சென்றால் வந்தவுடன் அதில் முகம் கை கால் அலம்பி அப்புறம் வீட்டுக்குள் செல்லவும். அந்த தண்ணீ கெடாது. குறைய குறைய நிரப்பி கொள்ளவும். அடுத்தது வீட்டு மூலையில் ஒரு கைப்பிடி அளவு இயற்கை கல் உப்பு போட்டு வைக்கவும். நாள் முழுவதும் இருப்பதால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடைய இயற்கை கல் உப்பு அனைத்து வகை கிருமிகளையும் கொல்லும்.  பின்பு அந்த இயற்கை கல் உப்பை கொண்டு வீட்டை துடைக்கும் பொழுது வீடு sanitise ஆகி விடும்.  சிறு துகள்களாக வீடு முழுவதும் பரவி நமக்கு தீங்கு செய்யும் அனைத்து கிருமிகளையும் கொல்லும். இதனால்தான் செத்த வீட்டுக

அளவைகள்

 #பழந்தமிழர்_அளவைகளில் சில..!! ◆ முகத்தல்அளவைகள் : ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்று தூணி = ஒரு கலம். ◆ நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை. முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை. பத்து விராகன் எடை = ஒரு பலம். இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை. ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா. மூன்று தோலா = ஒரு பலம். எட்டு பலம் = ஒரு சேர். நாற்பது பலம் = ஒரு வீசை. ஐம்பது பலம் = ஒரு தூக்கு. இரண்டு தூக்கு

ஒழுங்கற்ற மாதவிடாய்

 🇨🇭#ஒரு_மாதத்தில்_இருமுறை #மாதவிடாய்…………… 🇨🇭#வரக்காரணம்_என்ன❓ 👉எனக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது... இது சரிதானா❓ 👉"எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ❓ "ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... எனக்குக் கண்டபடி மாறுதே...’’   - இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன. 🈵 இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `#அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை  அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை. ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெ

அதி மூத்திரம் தீர

 அதி மூத்திரம் தீர பசுநெய் 1/4 கிலோ ஆவாரம் பூ 20 கிராம் கடுக்காய் 20 கிராம் ஓமம் 20 கிராம் எள்ளு 20 கிராம் மேற்கண்ட அனைத்தும் கலந்து பதமாக காய்ச்சி வடித்து காலை மாலை 10 நாள் சாப்பிட அரை ஸ்பூன் மேற்கண்ட பினி தீரும்  நன்றி  வ. செங்குட்டுவன் அம்மூர்

ஒற்றை தலைவலி

 *           ஒற்றைத் தலைவலி குணமாக                           சித்த வைத்தியம்   பெருஞ்சீரகம் எனும் சோம்பு இதனோடு அதிமதுரம் சம அளவாக சேர்த்து பொடி செய்து இதில் மூன்று கிராம் பொடியை தேனில் குழைத்து தினமும் இருவேளை இருபது  நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தீராத ஒற்றை தலைவலி நோய் ஒரு மாத காலத்தில் நிரந்தரமாக குணமாகும்   விரலி மஞ்சள் மிளகு இவைகளை சம அளவாக பொடி செய்து அந்த பொடியை எருக்கம் பால் விட்டு அரைத்து ஒரு மெல்லிய துணியில் இதை தடவி திரியாக சுருட்டி காயவைத்து தலை வலிக்கின்ற பொழுது இந்த திரியை  எரியவிட்டு இதில் வரும் புகையை மூக்கின் வழியாக இழுத்து வாய் வழியாக வெளியே விட்டுவர ஒரு பக்கமாக வலிக்கின்ற ஒற்றை தலைவலி உடனே குணமாகும்   கவிழ்தும்பை வேர் மஞ்சள் இவை இரண்டையும் பொடியாக செய்து ஒரு துணியில் வைத்து திரியாக சுருட்டி எரிய வைத்து இதில் வரும் புகையை முகர்ந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும் ஒற்றை தலைவலி தீர    குப்பைமேனி தைலம்   குப்பைமேனி சாறு நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக கலந்து இதை தைலப் பதமாகக் காய்ச்சி வைத்து கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் தலைக்குத் தேய்த்து வெண்ணீர் வைத்து குளித்து வந்தால்

Low BP

 🇨🇭#குறைவாக_ரத்த_அழுத்தம்  #காரணம்_என்ன❓ 🇨🇭#அதை_சரி_செய்வது_எப்படி❓ 🇨🇳 #Low_Pp_சரி_செய்வது_எப்படி…❓❓ 👉 ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவது கண்டு கொண்டிருக்கிறோமா❓ அது சத்துக்குறைபாடு என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால் இது ஒரு சைலண்ட் கில்லர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். ⭕👉#ரத்தஅழுத்தம்………… ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இதனைத் தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம். ✳👉பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால், அது இயல்பு அளவு. 🌏 உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை நார்மல் என்று வரையறை செய்துள்ளது. 🔰 இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/6

திருமண உறவு

 🇨🇭#உஷாரா_இருங்க…❗ #இந்த_அறிகுறிகள்_இருந்தால்…❗ 🇨🇭#நீங்கள்_தவறான_ஒருவரை #திருமணம்_செய்துள்ளீர்கள்…❗ 🇨🇭#என்று_அர்த்தமாம்❗❓ 💔 திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவருமே காதல் மயக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்குமே பொருந்தும். நீங்கள் தவறான நபர்களை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமானதுதான். அதற்காக உங்கள் துணையை விட்டு நீங்கள் விலக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். ஆனால் நீங்கள் தவறான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்று உறுதியாக தெரிய வந்தால் உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியேறுவது நல்லது. நீங்கள் தவறான நபரை திருமணம் செய்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் உறவில் நடக்கும் சில சம்பவங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  💔 எப்போதும் சோகமாக இருப்பது❓❗ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

நில அளவுகள்

 #நிலம்... யான் பெற்ற இன்பம் வையகம் பெறுக... நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் கா

மறைநீர்

 #மறைநீர் (Virtual water)...!!!!  மறைந்திருக்கும் நீர் அரசியல் என்னென்ன?? #விழிப்புணர்வுபதிவு... 'உலகில் பலர் காதலிக்காமல் வாழ்ந்து மடிந்து இருக்கலாம்... ஆனால் நீர் இல்லாமல் ஒருவரும் வாழ்ந்து விட முடியாது'- உலககவிஞர் ஹோடன் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மற

சர்க்கரை நோய் தீர

 சர்க்கரை நோய்க்கு  பச்சிலை வைத்தியம்    தொட்டால் சிணுங்கி மூலிகையை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி இந்த மூலிகையின் வேரை தனியாகவும் இதன் இலையை தனியாகவும் பொடி செய்து இவை இரண்டையும் சம அளவாக கலந்து     தினம் காலை மாலை இரு வேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத சர்க்கரை நோயானது இந்த பச்சிலை வைத்தியத்திற்கு கட்டுப்படும்   மேலும் சர்க்கரை நோயால் ஏற்படும் ஆண்மை குறைவு கை கால் எரிச்சல் வெகு மூத்திரம் போன்ற நோய்கள் வெகு எளிதாக குணமாகிவிடும் சர்க்கரை நோய்க்கு சவாலான                              மூலிகை மருந்து தேவையான பொருட்கள்   ஓரிதழ் தாமரை இலை கொழுந்து வேப்பிலை சிறு கட்டுக்கொடி இலை நற் சங்கன் இலை   இவை நான்கையும் பசும் இலைகளாக பறித்து சம அளவாக எடுத்து கல்வத்திலிட்டு மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக செய்து கொண்டு இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து இரு உருண்டைகள் வீதம்  விழுங்கி விட்டு பசும்பால் அருந்தி வர தீராத சர்க்கரை நோயானது ஒரே மாதத்தில் தீர்ந்துவிடும்   உணவில் உப்பு புளி காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் சர்க்கரை நோயை சம