Posts

Showing posts from May, 2021

வலிப்பு நோய்

 🇨🇭#வலிப்பு_நோய்……… 🇨🇭#தலைவலிக்கு_அடுத்தபடியாக…… 🇨🇭 #அதிகம்_பேரைப்பாதிப்பது  #இது_தான்…❓❗ 👉 வலிப்பு நோய்யும் அதற்க்கான  வீட்டு வைத்தியமும்…❓❗ 💢 வலிப்பின் வகைகள்...❓ மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும்.  ♦மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது  பகுதி வலிப்பு (Partial seizure). நாம் அவ்வப்போதுக் காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு  முழுவீச்சு வலிப்பு (Generalised seizure) என்று பெயர். இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன.  ⭕ நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                      👉 1.மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves) பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.                                                                                 👉2.தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves) இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல்,குடல்கள் இயக்கம்.                                                                                           

கருத்தரிக்க

 *எளிதில்கருத்தரிக்கும் வழிகள்:-* *1).கர்ப்பப்பை:- பெண்களுக்கு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, மற்றும் கரு இணைப்பு குழாய் அமைந்திருக்கிறது. இந்த இரண்டு கருமுட்டை பைகளிலும் 3 அல்லது 4 முட்டைகள் வளரும். இதில் ஆரோக்கியமாக தனித்து வளரும் ஒரு முட்டை தான் கருமுட்டையாக இருக்கும். இவை மேலும் வளர்ந்து மாதவிடாய்க்கு பிறகு 14 ஆம் நாளில் வெளிவரும். இப்படி வரும் கருமுட்டையின் ஆயுள் காலம் 24 மணி நேரம் என்றாலும் அவை வீரியத்தோடு இருக்கும் காலம் 15 மணி நேரம். இந்த நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது ஆண்களின் வீரியமிக்க விந்தணுக்கள் ஒன்று இந்த கருமுட்டையுடன் இணைந்தால் அது கருவாக மாறும். இல்லையெனில் அந்த கருமுட்டை இப்படிதான் கருத்தரிப்பு நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது பெண்களது மாதவிடாய் சுழற்சி காலம் சீரான முறையில் உரிய இடைவெளியில் வெளிப்படுகிறதா!? என்பது தான். *2).மாதவிடாய் காலம்:-* எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான சுழற்சியில் மாதவிடாய் உண்டாவதில்லை. சிலருக்கு 28 நாட்களும், சிலருக்கு 30 நாட்களும், சிலருக்கு 35 நாட்களுமாக இருக்கும். மேலும் சிலருக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நாட்களின் இடைவெளியில் முன்கூட்ட

சாம்பல் பூசணி

 சாம்பல் பூசணி நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள். 👉சாம்பல் பூசணி நன்மைகள்.: சாம்பல் பூசணியானது கொடி வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும்.  இது பரங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும். இது கோடைப்பூசணி என்றும் தடியங்காய் என்றும் அழைப்பார்கள். வைட்டமின் பி - 1, வைட்டமின் பி – 3, வைட்டமின் – சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களையும் அதிகளவில் கொண்டது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும், கொலஸ்ட்ராலும் அறவே இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச் சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. பூசணிக்காயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மஞ்சள் பூசணி, மற்றோன்று சாம்பல் பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. சாம்பல் பூசணியில் உள்ள அதிகளவு பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது. சாம்பல் பூசணியானது 96 சதவீத நீர்ச்சத்து கொண்டது. சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் ஒரு அற்புத காய்கறியாக சாம்பல் பூசணி குறிப்பி

இயற்கை வாழ்வு

 வாழ்வியல் முறையில் எவற்றைக் கடைபிடித்தால்  நமது உடலைக் கழிவுகளற்ற உடலாகப் பராமரிக்க முடியும் ...? * எந்திரத்தனமாக மூன்று வேளை உண்ணாமல் நன்கு பசித்தபின்பு உணவு உண்பது... மூன்று வேளையா, இரண்டு வேளையா, அல்லது ஒருவேளை உண்பதா என்பதை அவரவர்களின் பசியே தீர்மானிக்கிறது ... * அடுத்ததாக நீர் என்பது உடலின் கழிவுகளை நீக்க உதவும் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர், நான்கு லிட்டர் என்று நீர் அருந்துவதைத் தவிர்த்து  தாகம் இருக்கும் போது  தேவையான அளவிற்குத் தண்ணீர் அருந்துவது ... தண்ணீர் தவிர, இளநீர்  உட்பட சுவையுடன் இருக்கும் பானங்கள் அனைத்தும் உணவுப்பட்டியலில்தான் வரும் என்பதையும் புரிந்துகொள்க ... *  இரவுத் தூக்கம் .. இரவு உணவை 7 மணிக்குள் முடித்துக்கொண்டு,  இரவு 9 - 9:30 மணிக்குள் படுக்கைக்குச் செல்வது, அதிகாலை 3 மணி வரை உறங்குவது சிறந்தது ... * உடல் என்பது எந்திரமல்ல என்பதைப் புரிந்துகொண்டு,  போதிய ஓய்வினை உடலுக்கு அளிப்பது ... மேற்கூறியவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை சிதைக்காமல் பார்த்துக்கொள்வதற்காகக் கடைபிடிக்கவேண்டியவை ... அடுத்து நமது உடலைக் கழிவுகள் இல்லாமல் பராமரிப்பதன் மூலம் நோ

99 மனித உடல் தகவல்கள்

 🇨🇭#எல்லாப்_புகழும் #இறைவன்_ஒருவனுக்கே❗ 🇨🇭#பாடைப்பாளிகளின்_மிக #சிறந்தவன்_இறைவன்  #ஒருவனே…❓❗❗❗ 🇨🇭#மனித_உடலின்_அறிவியல் #அதிசயங்கள்_99……❗❓ 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது... 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை  இமைக்கிறோம்.  சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்... 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்... 4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது.

முருங்கை இலை சூப்

 #முருங்கைஇலைசூப் :  வாரத்தில் ஒரு நாள் கூட குடித்தால் போதும்..!  ரெசிபி இதோ... இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது. உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப்பும் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லது. முருங்கை இலை சூப் : வாரத்தில் ஒரு நாள் கூட குடித்தால் போதும்..!  ரெசிபி இதோ... முருங்கை இலைகள் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த கீரையாகும். இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு உதவும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் தூக்கமின்மைக்கு உதவுகிறது. உடலின் கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த முருங்கை இலை சூப்பும் தொண்டை வலி, சளி, செரிமானமின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்ல வைத்தியமாக இருக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம். #தேவையானபொருட்கள் : முருங்கை இலை - 1 1/2 கப் அரிசி தண்ணீர் - 2 கப் சாம்பார் வெங்காய்ம் - 5 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 தேங்காய் பால் - 1 கப் சீரகம் - 1 tsp மிளகு - 1/2 tsp

Swami hariharananda

 Today is 114th Birthday of Paramahamsa Hariharananda! Best Quotes: 1. While eating food try to feel the power of God in every taste of the food. 2. Eat food in such a way that your body will be free from diseases. 3. Do not take too much food out of greed. 4. Eating too much, not eating, and fasting too much are obstacles for meditation. 5. You should utilize money for noble purposes. 6. Married or not married - no matter. If your mind is pure then you will attain God-realization. 7. Passion, anger, greed, vanity, self-arrogance, pride, suspicion, and ego also give some inspiration and evolution. 8. Lahiri Baba was married. He attained everything - God realization. Make Lahiri Baba your ideal. 9. Many people absorbed in the external world forget the soul and spend their precious lives unnecessarily without earning their divine salvation 10. If you remain focused on the soul you will perceive the thoughtless stage. 11. Reading spiritual books, hearing so many discourses, seeing so many

சிறுநீரகம் காக்க இஞ்சி ஒத்தடம்

 #சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை #இஞ்சிஒத்தடம் -  விஞ்ஞானியின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் #மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (#Kidneyfailure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை வ

மரணபயம் வேண்டாம்

 🇨🇭#மரணத்தை_கண்டு_அஞ்சவேண்டிய #அவசியம்_இல்லை..❗❗ 🇨🇭#பயத்தால்_வாழ்க்கையும் #பொருளாதாரத்தையும் #இழக்காதீர்கள்…❗❗❓❓ 👉எந்த ஒரு நோய் ஏற்பட்டாலும் நாம் இறந்து விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக... உயர் தர மருத்துவ சிகிச்சை,ஸ்கேன்,மருத்துவ பரிசோதனை என பல லட்சங்களை இழந்து கடைசியில் 100 ரூபாய் மருந்தில் அந்த நோய் குணமாவதை பார்க்கிறோம்..சிலர் அனுபவித்தும் இருப்பார்கள்.. தீராத நோய் என்று எதுவும் இல்லை..எல்லா நோய்களுக்கும் மருந்து இந்த பூமியில் உண்டு..அதனை #தேடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.. அதே நேரத்தில் நாம் இறந்து விடுவோமோ என்று பயந்தால் மருத்துவர்கள் செல்வந்தர்களாக ஆகி விடுவார்கள்.. இறை நம்பிக்கை கொண்டவர்கள் எவரும் மரணத்தை கண்டு பயப்படுவதில்லை.. பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம் உண்டு..அது எந்த நேரத்தில் நிகழும் என்பது நம்மை படைத்த இறைவனுக்கே தெரியும்.. நோயால் பீடித்த பலரும் உயிருடன் இருக்கின்றனர்..ஆரோக்கியமாக இருப்பவர்கள் திடீரென மரணத்தை தழுவுகின்றனர்..எனவே மரண பயத்தை மனதிலிருந்து நீக்குங்கள்.. நோய் ஏற்பட்டால் முதலில் இறைவனிடம் நம்முடைய நோயை நீக்க பிரார்த்தனை செய்யுங்கள்...பிறகு

சிறுநீரகம் மற்றும் இதயம்

 🇨🇭#சிறுநீரக_பாதிப்பு_உள்ளவர்கள் #தங்கள்_இதயத்தை 🇨🇭#பாதுகாத்துக்_கொள்ள #சிறந்த_25_வழிகள்...❓❗ 💢👉சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு…… ▶மாரடைப்பு,  ▶இதய நோய்கள்,  ▶மூளை இரத்தக் குழாய் அடைப்பு  (வாத நோய்)  ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ❤ இதயத்தைக் காக்க  சிறந்த  வழிகள் இதோ………… 1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். 3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள். 4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்ப

PCOD cure

 பிசிஓடி நீங்குவதற்கு நிலக்கடலை பச்சையாக உள்ளது வாங்கி ஒரு இரவு ஊற வைத்து 24 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும்  அதேபோல் சோயாபீன்ஸ் சிகப்பு வெள்ளை ஏதாவது ஒன்று வாங்கி இதே போல் ஒரு இரவு ஊற வைத்து 24 மணி நேரம் முளைக்கட்ட வேண்டும் பிறகு இரண்டையும் எடுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அடித்து குழம்பு போல் வரும் அதை எடுத்து வைத்துக்கொண்டு தேங்காய் பால் சேர்த்து இரண்டும் சேர்ந்து ஒரு கப் வருமளவிற்கு காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் அருந்தவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் பிசிஓடி  சரியாகும் குழந்தை பாக்கியம் கிட்டும்  வாழ்க வளமுடன் நலமுடன்

மூலிகை தேநீர்

 சீரகம் 4 ஸ்பூன் கொத்தமல்லி விதை 4 ஸ்பூன்  சோம்பு 4 ஸ்பூன் லவங்கபட்டை 2  ஏலக்காய் 12 கிராம்பு 14 மிளகு 28  லேசாக ஈரபதம் போக வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு இதில் 2 ஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடி சேர்த்து மிக்சியில் அரைத்து பத்திரபடுத்தவும் .  இதில் ஒருவருக்கு 1 டீ ஸ்பூன் அளவு பொடியை 2 டம்ளர் அளவு நீரில் போட்டு அதில் துளசி இலை 5 போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுருக்கவும் . இறக்கும் முன் 1/4 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து ஓரிரு கொதி வந்த பின் இறக்கவும் .பிறகு அதை வடிகட்டி ஒரு நபர்க்கு 1/2 எலுமிச்சை சாறு விட்டும் அதில் தேன் ( சர்க்கரை வியாதி எனில் உப்பு ) சேர்த்து சாப்பிடவும் . இதை சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு  வேறெதுவும் சாப்பிட கூடாது .  பயன்கள் :  1 . உடல் சூடு அதிகமாக இருப்பவருக்கு மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்து உடல் சூடு குறைந்து வெள்ளை நிறமாக மாறும் . 2 . நன்கு பசி எடுக்கும் ஜீரண உறுப்பு பலம் பெறும் . 3 . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . 4 . சளி பிடிக்காது  5 . அதிக வியர்வை உள்ளவர்களுக்கு அந்த பாதிப்பை படிப்படியாக குறைக்கும் . 6 . மூலம் உள்ளவர்களுக்கு மலம் இலகுவாக கழியும

சௌசௌ

 #இரத்தஅழுத்தம்,.#நரம்புதளர்ச்சியை #நீக்கி_சக்தியை_அளிக்கும் #சௌசௌ...! நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்ப

நுரையீரல் பாதிப்பு பெருந்தொற்றால்

 #கோவிட்_19இல்_இருந்து_குணமடைந்த_3_மாதம்_கழித்தும்_நுரையீரல்_பாதிப்பு இதுதொடர்பான ஆய்வில் மருத்துவர் ஷெல்லி ஹேல்ஸ், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 சதவீதத்தினருக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்று கூறுகிறார். பெரும்பாலும் கோவிட் 19 வைரஸானது நுரையீரலை தேய்மானம் செய்ய வைப்பதுடன் அதன் செயல்பாட்டிலும் நீண்ட காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கோவிட்டும் நிமோனியாவும் இறப்புக்கு ஒரு பொதுவான காரணம் கொரனா அறிகுறி இருப்பவர்கள் சுவாசிக்க சிரமப்படுவதுடன் அல்லது கடுமையான மார்பு வலியை அனுபவிப்பது ஆகியவை கடுமையான நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம் மேலும் நுரையீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கும்  ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்,அதனால் அதை முன்கூட்டியே தகுந்த முறையில் சரிசெய்வது கட்டாயமாகும் அது அவர்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்த்துவது குறைவு மேலும், நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்தால் அதைத் தொடர்ந்து மற்ற உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பிக்கும். வெவ்வேறு வகையான பிரச்னைகளை சந்திக்கக் கூடு

தேமல் குறைய

 இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒண்று இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம் அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு!அதற்காகத்தான் குறைந்த செலவில் ஒரு வைத்தியம்!! #தேமல்; #3வெள்ளைப்பூண்டை_3வெற்றிலை_சேர்த்து_மசிய_அரைத்து_தினமும்_தோலில்_தேய்த்து_குளித்து_வந்தால்தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!!

நோயெதிர்ப்பு ஆற்றல் பெற

 *  உடல் பலம் பெற நோய் எதிர்ப்பு சக்தி        உண்டாக எளிய நாட்டு வைத்தியம் தேவையான பொருள்கள்  கோரைக்கிழங்கு  சாரணைவேர் விரலி மஞ்சள்  வேப்ப மரப்பட்டை   இவைகளை சம அளவாக பொடி செய்து கொண்டு காலை மாலை இருவேளையும் மூன்று கிராம் அளவு எடுத்து ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு வலிமை உண்டாகும் உடலில் உள்ள கெட்ட நாற்றம் நீங்கும் மேனியில் நறுமண வாசம் வீசும் இளமையை நீட்டித்துக் கொள்ள இதுவே ஒரு நல்ல மருந்தாகும்   இந்த மருத்துவ முறையை கையாளும் பொழுது உப்பு புளி காரத்தை சற்று குறைத்து இதை ஒரு மாத காலம் கடைபிடித்து வந்தால் உடலுக்கு அதீத பலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது ஒரு நல்ல மருந்தாகும் சரீர புஷ்டி சூரணம் தேவையான பொருட்கள் சுக்கு  மிளகு திப்பிலி  கடுக்காய்  நெல்லிக்காய்  தான்றிக்காய்  சீரகம்  சிற்றரத்தை  சிறுநாகப்பூ  மரமஞ்சள்  கொடிவேலி வேர்  கடுகுரோகிணி  அமுக்குறா கிழங்கு     இவை அனைத்தையும் ஓர் எடையாக எடுத்து சூரணம் செய்து ஒன்றாக கலந்து இதில்  மூன்று கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து காலை மாலை இருவேளையும்  நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும

நிலவேம்பு கசாயம்

 🇨🇭#CLEVIRA_கிளவிரா_மாத்திரை #கிடைக்காதவர்கள்……❗❗ 🇨🇭#என்ன_செய்ய_வேண்டும்❓ ♋  நிலவேம்பு கசாயம் தான் 👉CLEVIRA…… [ கிளவிரா ] மாத்திரை❗ ♋  CLEVIRA…… [ கிளவிரா ] மாத்திரைதான்……… 👉நிலவேம்பு கசாயம்❗ 🈵 நிலவேம்பு கசாயத்தில் உள்ள அனைத்து மூலபொருட்கள் அடங்கிய மாத்திரை மற்றும் சிரப்பு வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. ⭕👉🇨 🇱 🇪 🇻 🇮 🇷 🇦  - வின்  உள்ளடக்கக் கூறுகள்... ▶Carica papaya  - பப்பாளி ▶Melia azedarach  - மலை வேம்பு ▶Andrographis paniculata - நிலவேம்பு  ▶Vetiveria zizanioides -வெட்டி வேர்  ▶Trichosanthes dioica - பேய்ப்புடலை ▶Cyperus rotundus  -  கோரைப்புல் ▶Zingiber officinale - இஞ்சி ▶Piper nigrum - மிளகு ▶Mollugo cerviana -  பற்படாகம் ▶Tinospora cordifolia - சீந்தில் கொடி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ⭕#குடிக்கும்_முறை……… ➡ இரன்டு கிராம் பொடியில் .... 240 மிலி தண்னீரை ஊற்றி ... நன்கு கொதிக்க வைத்து ... 60 மிலி யாக வற்ற வைத்து ... வடிகட்டி குடிக்க வேண்டும் .... 🉐 டெங்கு மட்டுமில்லாமல் .... சிக்குன் குனியா .. வைரஸ் காய்ச்சல் ... ஆகிய நோய்களுக்கும் குடிக்கலாம் .....

முடி வளர

 🇨🇭#7_நாட்களில்_சொட்டை……❗❗ 💊#தலையில்_முடிவளர…❓❓ 👉கடைச் சரக்கான……  #நேர்வாளங்_கொட்டையை…… உடைத்தால் அதனுள் பருப்பு இருப்பதைக் காணலாம். அதை எடுத்து நீர்விட்டு உரைத்து அந்த விழுதை தலையில் முடி உதிர்ந்து சொட்டையான இடத்தில் தடவிப் பாருங்கள்.  👉ஏழு நாட்களில் முடி வளர ஆரம்பிக்கும்.

பற்பசை என்னும் தீமை

 #டூத்பேஸ்ட்- அதிர்ச்சிரிபோர்ட். "ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் #Toothpaste என்றால் நம்புவீங்களா? . பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மார்பகங்கள் பெரிதாவதற்கும்  10 வயதிலேயே பூப்பெய்துவதற்குமான காரணிகளில் பற்பசையில் உள்ள வேதிபொருள்களும் ஒரு காரணம்  என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆய்வுகள் உருதிபடுத்துகின்றன . கறி+ உமி+ உப்பு கலந்து பயன்படுத்திய காலங்களில் பல் சம்மந்தமான பிரச்சனைகள் இருந்தது எனவோ உண்மை தான் நூற்றுக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே பல் பிரச்சனைகளை...... . இன்று 78% மக்களுக்கு அவசியமான நோயாக மாற்றியது எது? Toothpaste Toothpaste ஐ பயன்படுத்த வேண்டாம் . என்பதற்கான அறிவியல் காரணங்கள்  பல உண்டு . 1.பற்பசையில் உள்ள புளோரைடின் அனவானது  17 ppm க்கும் மேல் இருக்ககூடாது என்பது மருத்துவ நியதி நாம் பயன்படுத்தும் Colgate, close up ல் 80>100 ppm என்ற அளவில் உள்ளது . 2. பற்பசையில் உள்ள bleaching agent ஆனது பற்களுக்கும் ஈறுகளுக்குமான இறுக்கத்தை  தளர்வாக்கி பல்ஆட்டம் சொத்தை  உருவாக்கும் . பற்பசையில் ப

சுவை

 மறந்துபோன பழக்கத்தால் பலர் நோயுற்று வாழ்கிறோம் 1. நாம் உண்ணும் உணவுகளில் 90 சதவீதம் காரம், உப்பு, புளிப்பு, இனிப்பு சுவையே அதிகளவில் உள்ளது.  2. நாம் உண்ணும் உணவுகளில் கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு இந்த ஐந்தும் கலந்து இருக்கவேண்டும்.  3. நாம் உண்ணும் உணவில் 0.5 சதவீதம் கூட கசப்பு இல்லாமல் உண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 4. உடலில் கசப்புத் தன்மை இல்லாமல் போனதால் பல கொடுமையான நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.  5. உடலில் கசப்புத் தன்மை இருக்குமேயானால் எந்தவொரு வைரஸும், பாக்கடீரியாக்களும் நமக்கு தீங்கு இழைக்கக்கூடியவைகளை தடுத்து அல்லது அழித்து விடும். நம்மை காத்துவிடும்.  6. உடல் பலவீனப்பட்டவர்களையே இந்த வைரஸுக்கள் அதிகமாகவும், பலமாகவும் தாக்குகின்றன.  7. நோய்எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை வெகுவாக பாதிக்கிறது. பலமில்லா உடலினர்களை சோர்வடையச் செய்கிறது. நோய்கள் சுலபமாக தொற்றிக் கொள்கிறது. 8. மருத்துவத்துறை வல்லுனர்கள் ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. 9. நோய்த்தொற்று கண்டவுடன் உடலில் கசப்புத் தன்மை இல்லை என்பது தெரிந்தவுடன் பலவித கசாயங்