Posts

Showing posts from 2022

பித்தம்

 🇲🇻#உடலில்_ஏற்படும்_பல_நோய்களுக்கு #அடிப்படை_காரணம்… 🇨🇭#பித்தம்___பித்தம்___பித்தம்❗❗❓❓ ✴ இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் என்பது உஷ்ணமாகும். உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும்.❗ உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஒன்றில் குறைந்தாலும் அவை உடலில் குறைபாட்டை உண்டாக்கும். கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும். . ⬆ #பித்தம்_அதிகமானால்_ஏற்படும்⬆ ⬆#நோய்கள்_மற்றும்_அறிகுறிகள்❓ 👉உடலில் தடிப்பு,  👉இரத்த பித்தம்,  👉உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல்,  👉உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல்,  👉ரத்தம் நீல நிறமாக மாறுதல், 👉கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம்,  👉வாயில் கசப்புச் சுவை,  👉வாயில் இரத்தத்தின் நாற்றம்,  👉வாயில் கெட்ட நாற்றம்

RR

 Bach Flower - Rescue Remedy (RR)     செயல்படும் சூட்சமம்  ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ 🌷 மலர்மருத்துவத்தில் Rescue Remedy  என்ற ஒர் ஆபத்பாந்தவன் உண்டு. 🌷 மலர்மருத்துவத்தில் உள்ள 38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை தான் இந்த Rescue Remedy. 🌷 அனைத்துவித அவசரகாலங்களிலும் இந்த மருந்து அற்புதமாக செயல்படும். 🌷 திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் நம் மனம் பாதிக்கப்படும் போது ஏற்படும் மோசமான விளைவுகளுக்கு இது உடனடி தீர்வாக அமையும். 🌷 அவசரகாலங்களில் ஒரு மனிதனின் மனம் எப்படிபட்ட எதிர்மறை எண்ணங்களாக மாறும் என்பதை ஆராய்ந்த Dr.Edward Bach அவர்கள் , அதை உடனடியாக சரி செய்யும் ஐந்து மலர்களை தேர்ந்தெடுத்து ஒரு கலவையாக உருவாக்கியதுதான் இந்த Rescue Remedy. Star of Bethlehem -அதிர்ச்சி Rock Rose – பயம்,பீதி Impatiens – பதட்டம் Cherry Plum – வலி பொறுக்கமுடியாமை Clematis – சுயநினைவு இழத்தல் 🌷 இந்த Rescue Remedy பஞ்சபூதம்,பஞ்சலோகம், பஞ்சகவ்வியம் போன்று இதுவும் பஞ்சபுஷ்ப கலவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 🌷 மனிதன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு முதலில் நமது உ

The power of now Eckhart tolle

 Top 15 Lesson learned from book - The Power Of Now  1 )Life is Always Just Present Moments The main way to reframe your thinking in relation to this book is to consider life as a sequence of present moments. Rather than a story with a past, present, and future, this book suggests that all life ever is and will ever be is present moments one after another. This highlights the importance of making the most of the present-day rather than stressing about the past or future. #2 Pain is Resisting Things you Can’t Change Tolle makes an argument that is very similar to Stoicism as a philosophy, stating that the only pain we experience comes from resisting the things we can’t change. In a nutshell, we feel regret or fear about circumstances or experiences in our lives that we can’t change. This pain is unnecessary, and we should stop worrying about things we can’t effect for greater happiness. #3 Free Yourself by Observation One of the key ways in which you can get rid of the pain of anxiety a

குடல்வால் நோய்

 🇨🇭#குடல்வால்_நோய்_அதை_நீக்கும் #எளிய_முறை……❗❓ (#Appendicities) ⭕ குடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வெளியேற்றமும் சரியில்லை என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகும்... இதற்காக குடல்வாலை அகற்றுவது என்பது நமது ஜீரண மண்டலத்தின் குறைகளையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு சமம்... ஜீரண மண்டலத்தையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் சரி செய்து  ஆபரேசன் இல்லாமல் குடல்வால் அழற்சியை நிரந்தரமாக சரி செய்யலாம். 💢 குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது ❓ குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம். சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், கா

புடலங்காய்

 தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் "#புடலங்காய்_ஜூஸ்" 1. இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். குடல் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். 2. புடலங்காயின் வேரை கைப்பிடி அளவு எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் உள்ள பூச்சிககளை அழிக்கும். 3. புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கும். 4. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும். 5. புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. 6. புடலங்காய் இலையும், கொத்தமல்லி தழையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும். 7. இதய கோள

கொய்யா இலை

 #கொய்யாஇலையின்_நன்மைகள். * கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது. * கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் Quercetin போன்றவை உள்ளன. * குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலை இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. இதில் Carotenoids மற்றும் Flavonoids அதிகம் உள்ளன. * கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. * செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புச

GERD

 🇨🇭#உங்களுக்குச்_சாப்பிட்ட_சில #நேரத்திலேயே…… 🇹🇷#நெஞ்செரிச்சல்_ஏற்படுகிறதா…❓❓ ❓எதுக்களிப்புத் தொந்தரவு இருக்கிறதா❓ இந்தத் தொந்தரவுகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிடாதீர்கள்.❗ 🔰அலட்சியம் தொடர்ந்தால்……🔰  ‘#ஜெர்ட்’  (GERD - Gastroesophageal reflux disease) என்ற நோய் உங்களுக்கு வந்துவிடலாம்.  . 🉐#அதென்ன_ஜெர்ட்_நோய்❓ உணவுக் குழாயில் வரக்கூடிய பொதுவான பிரச்சினைதான் இது. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்குத் திரும்பி வருவதைத்தான்  ‘#ரிஃப்ளக்ஸ்’ என்று அழைக்கிறார்கள்.  ‘ஜெர்ட்’ எனப்படும் இந்த நோயைப் பேச்சு வழக்கில் ‘எதுக்களிப்பு நோய்’, ‘நெஞ்செரிவு நோய்’ என்று அழைப்பதுண்டு.  மனித உடலில் இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் ‘சுருக்குத் தசை’ இருக்கிறது. இதை ‘ஸ்ஃபின்க்டர்’ (Sphincter) என்று அழைப்பார்கள். இந்தச் சுருக்குத் தசை எப்போதும் மூடியே இருக்கும். இது ஒரு வழிப் பாதையைப் போன்றது. நாம் உண்ணும் சாப்பாடு உணவுக் குழாய் வழியாக இரைப்பைக்குச் செல்லும். சாப்பாட்டை இரைப்பைக்குச் செல்ல மட்டும் சுருக்குத்தசை அனுமதிக்கும். இரைப்பைக்குள் உணவு சென்றுவிட்டால், திரும்பவும் வெளியே வரவிடாது

சூரியகாந்தி விதை

 🔯#உடல்_ஆரோக்கியமடைய  #மட்டுமல்ல………… 🔯#நீண்ட_காலம்_இளமையாக #வாழவும்……  ☀#சூரிய_காந்தி_விதைகள்…… ✴ சூரியகாந்தி விதை என அழைக்கப்படுவது உண்மையில் சூரியகாந்தித் தாவரத்தின் பழமே ஆகும். பழத்தையே தவறாக சூரியகாந்தி விதை என அழைத்து வருகின்றோம். காரணம், அந்தப் பழம் வித்தின் அமைப்பை ஒத்திருப்பதேயாகும். இதன் வெளிப்பகுதியில் மெல்லிய மேலோடும், உள்பகுதியில் உண்மையான வித்து அல்லது பருப்பும் காணப்படுகின்றது. சூரிய காந்தி விதைகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. எனவே சூரியகாந்தி எண்ணெய்யைப் போல சூரியகாந்தி விதைகளையும் இனி உணவில் சேர்த்து வரலாம். இது உங்களுக்கு நன்மை அளிக்கும். இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே பயன் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. இந்த பாஸ்பரஸ் சத்து இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ இதயம், வா

உபயோகமான குறிப்புகள்

 இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்# 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும். 8. வேனல் கட்டி தொல்லையா

விந்து விட்டவன் நொந்து கெட்டான்

 ❤#உடலில்_விந்து_இருக்கின்ற #வரதான் 💟#அவன்_இளைஞன்❗❗💟 💔#விந்தை_இழந்து_விட்டால் #அப்போதே            💔#அடுத்த_நிமிடமே_அவன்_கிழவன்❗ ⭕ உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.❗❗❗ 💢 உண்மையில் விந்து என்றால் என்ன..❓ விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம்  மக்கள் எண்ணி கொள்கிறார்கள்.  👉உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா.❓ 👉அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு❓ 👉அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு❓ 👉அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா❓ இப்படி பலவிதமான  கேள்விகள், சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை.  ⭕ #விந்து_என்றால்_என்ன❓ 🇨🇭 விந்து என்றால் உயிர். 🇨🇭 விந்து சக்தி என்றால் உயிர் சக்தி. உதாரணமாக ஒரு பல்பு  எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின்  சக்தி என்கிறோம்

சாப்பிடும் முறை

 🉐#ஏன்_சாப்பிடும்_போது_பேசக்கூடாது #தெரியுமா❓ ⭕#நின்றுகொண்டு_மற்றும் #அன்னாந்து……… ✳#தண்ணீர்_குடிக்ககூடாது_ஏன்❓   ✴#உங்களுக்கு_தெரியுமா❓ ⭕ நீர் இன்றி அமையாது உலகு என்பார்கள். நீர் இன்றி உயிர்களின் நல்ல ஆரோக்கியமும் கூட அமையாது தான். எந்த உயிரினமாக இருந்தாலும், தண்ணீர் மிக அவசியமான ஒன்று. உணவின்றி கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், நீரின்றி இரண்டு நாட்களை கடப்பதே பெரிது. ⏪ தண்ணீரை மண்பானையில் குடிப்பதிலும், பித்தளைக் குடத்தில் குடிப்பதிலும் கூட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.  ⏩ ஏன், நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறைகளில் கூட நல்லது தீயது என இருக்கிறது.  . 🔴 ஏன் தண்ணீரை வேகமாக குடிக்க கூடாது❓ 🔴 நின்றுக் கொண்டே குடிக்க கூடாது❓  🔴 என இனிக் காண்போம்...❗❗ 👉 ஒருவர் ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் தண்ணீர் குடிக்கும் வகை கூட உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 👉 நீங்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது, வயிற்றில் தெறித்து விழும்படி ஆகிறது. திடீரென வயிறில் வேகமாக தண்ணீர் செல்வது, அருகே அமைந்திருக்கும் உடல் உறுப்புகளில்

வாத நோய்

 🇹🇷#உலகில்_அதிகமானோர்  #இறப்பதற்கு………❗❗ 🇹🇷#இரண்டாவது_காரணமாக  ❗❗#வாதநோய்_இருக்கிறது…❗❗❓❓ ⭐ வாதநோயில் 80 வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகின்றது.  வாத நோய் என்பது பெண்கள் மற்றும் முதியவர்களை அதிகமாக தாக்கும் ஒன்றாகஉள்ளது.வாதநோய், முதுமையானவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூளை - நரம்பியல் நோய்.  உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய்  இருக்கிறது. மனிதனுக்கு உடலில் பொதுவாக வாதம், பித்தம், கபம் என்ற 3 நாடிகள் உண்டு. நாடி பிடித்துப் பார்க்கும் போத வாது நாடி தன்னளவில் மிகுந்து காணப்பாட்டால் அந்த நபருக்கு வாதநோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதில் முக்கியமானவை, வாத கீல்வாயு மற்றும் பக்கவாதம். இதில் வாத கீல்வாயு, பித்த கீழ்வாயுவை ஆங்கிலத்தில் ஆர்தரைடிஸ் மற்றும் ருமாட்டிக் காய்ச்சல் என்பார்கள். ♓👉#இதன்_அறிகுறிகள்……❓ ⏩தொண்டையில் வலி,  ⏩மார்பு வலி ⏩இரண்டு மூட்டுப் பொருத்துகளில் வலி,  ⏩கை, கால்கள் சிவந்து வீங்குதல்,  ⏩உடம்பில் ஒரு வகையான குடைச்சல்,  ⏩கை, கால்களை நீட்டவும், மடக்கவும், அசைக்கவும் முடியாத நிலை  போன்றவை தோன்றலாம். வீக்கத்திற்கேற்ப காய்ச்சல் கூட வ

மூலநோய் தீர்வு

 🔯#மூலம்_நோய்_குணமாக……… 🔯#வீட்டு_வைத்திய_குறிப்புகள்…❓❗❓ 💊பிரண்டை சூரணம்💊 உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீக்கும் பிரண்டைச் சத்துமாவு ❓தேவையானவை❓ நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம். ❓செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம். ★மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும். 💊 இரத்த மூலம்  சூரணம்💊 மூலத்திலிருந்து   இரத்தம்  வாருவது  ஒரு  வாரத்துகுள்   நின்று விடும்   பேதியையும்  கட்டுப்படுத்தி உடல்  வெப்பத்தையும்  தணிக்கும். 1. ஓமம்                       35 கிராம் 2. இந்துப்பு                   15 கிராம் 3. கடுக்காய் த

கோபம் - பின்விளைவு

 🇨🇭 #கோபம்…❗❗❓❓❓ ❌ #நம்முடைய_கல்லீரலை #பாதிக்கும்…❗❗❓❓ 🔰 நீங்கள்_மிகவும் (அ) அடிக்கடி_ கோபப்படுபவரா❓ ⭐ கோபம் ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை கோபம் ஏற்படுகிறது. ⭕ கோபம் ஏன் ஏற்படுகிறது❓ ஒரே வரியில் சொல்வதனால் நமக்கு பிடிக்காதவை நடக்கும்போது! 📶 #ஆம்_நமக்கு_பிடிக்காதவற்றை #மற்றவர்……………❗❗❗ ▶சொல்லும்போது/ ▶எழுதும்போது/ ▶கேட்கும்போது/ ▶படிக்கும்போது/ ▶செய்யும்போது..... இப்படி பல சமயங்களில் நம் அதிருப்தியை, நம் எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம். ♦சரி❗நாம் நம் கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்❓ 👉 வெறுப்பு 👉 பழிவாங்குதல் 👉அவர்களுக்கு பிடிக்காதவற்றை செய்தல் 👉தவறான விதத்தில் பேசுதல்/எழுதுதல்/செயல்படுதல் 👉அடித்தல்/வன்முறை 👉முக உடல் அசைவுகளில் அதை காண்பித்தல். (பாடிலாங்குவேஜ்) இதுபோன்று பல விதங்களில் கோபத்தை காண்பிக்கிறோம். ஒருவரை பார்ப்பதை, அவரிடம் பேசுவதை தவிர்த்தல், தங்களது பொறுப்புகளை வேண்டுமென்றே செய்யாமல் இருப்பது, மற்றவர்களை குற்றம் சாட்டுவது, தங்களையே குற்றம் சாட்டி கொள்வது இப்படி பலவிதங்களில் நாம் கோபத்தை காண்பிக்கிறோம். ♈ #கோபப்படும்_போது…… ⏩இதய த

பாகற்காய்

 பாகற்காய் சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள் (Bitter Gourd in Tamil) நம் தமிழ் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காயான பாகற்காய், நம் ஆரோக்கியத்திற்கு எவ்விதத்தில் துணை நிற்கிறது என்பதை  தெரிந்து கொள்ளலாம் இப்பதிவில்… பாகற்காயின் தனித்துவம் என்ன..?  சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்குகின்றன. பாகற்காயில் நார்சத்து அதிகமாக உள்ளதால் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது. இது மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை பாகற்காய் போக்குகிறது. இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது. பாகற்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் கலந்து இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உட

விநாயகர் அகவல்

 "வினாயகர் அகவல்" என்பது ஒரு யோக நூலின் மாபெரும் பொக்கிஷம்.... 72 வாக்கியங்களுள்ள அது, உடலின் ஒன்பது வாயில்களைக்(7+2=9) குறிப்பிடுவதாக யோக மரபினர் சொல்கிறார்கள். மயில் அகவும்;குயில் கூவும். ஆனால், யோகியருக்கோ "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன், மயில் குயிலாச்சுதடி" எனும் அனுபவம் வாய்க்கிறது. மயில் அகவுவது போல் சந்தம் அமைந்திருப்பதால் இந்த வினாயகர் துதி, வினாயகர் அகவல் எனப்படுகிறது. அவரை விட மேலான தலைவர் இல்லையென்பதைக் குறிக்கவே "வி"நாயகர் என வணங்குகிறோம். "சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட’" எனத் தொடங்குகிறார் ஒளவை. இதில் பாதச் சிலம்பு பாடும் பல்லிசை என்பது அதிர்வலைகளால் தோன்றிய உலகத்தைக் குறிக்கிறது. நம்முடைய வேதங்களை "சப்தப் ப்ரமாணம்" என்றே சொல்கிறோம். சப்தத்திலிருந்து தூய மாயை, இயல்பு மாயை, இரண்டும் கலந்த மாயை என்ற மூன்றும் தோன்றித்தான் புவி அமைந்தது, புவனமும் அமைந்தது. "பெரு வெடிப்பு" என அறிவியலாளர்கள்  ஓசை அதிர்வலைகளைக் கொண்டு உலகின் தோற்றத்தைக் கணக்கிடுகிறார்கள். "லிகோ" செய்து கொண்டிருப்பது அத