தேங்காய் ஓடு கற பம்

 கொரானாவிற்கு அற்புத மருந்து


கொரானாவை விரைவில் குணப் படுத்த மிக எளிமையான மருந்து உள்ளது இது ஒரு மாமருந்து

சித்த மருத்துவர்களால் ஒரே நாளில் இந்த மருந்தினை செய்து நடைமுறைக்கு கொண்டு வந்து விட முடியும் பெரிய செலவில்லை உழைப்பு மட்டுமே

தேங்காய் ஓடுகளை நார் நீக்கி சுத்தம் செய்து சில்லு சில்லுகளாக உடைத்து தண்ணீர் சேர்க்காமல் வாலையில் வடித்துக் கொள்ள வேண்டும் கருநிற எண்ணெய் கலந்த செந்நிற திரவம் கிடைக்கும் அந்த கருநிற எண்ணெய்யை நீக்கி செந்நிற திரவத்தை மட்டும் பிரித்துக் கொள்ள வேண்டும்

2 முதல் 3ML சிவப்பு நிற திரவத்தை 1 Lம்ளர் வெந்நீரில் கலந்து உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் 3 நேரமும் சாப்பிட்டு வர வேண்டும். முதல் நேர மருந்திலேயே நல்ல பலன் கிடைக்கும் கொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு வர கொரானாவின் குறி குணங்கள் அனைத்த்தும் மறைந்து குணமாகும்

வேறு மருந்து சாப்பிடுபவர்களும் இதனை சாப்பிடலாம்


கொரானா நோயாளிகள் இதனை வேறு முறையில் தயார் செய்து சாப்பிடலாம் தேங்காய் ஓட்டை சுத்தம் செய்து சின்னச் சின்னதாக உடைத்து 25 கிராம் ஓட்டுத் துண்டுகளை 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக சுண்ட வைத்து வடித்து குடிக்க வேண்டும் 3 நேரமும் இது போல் தயார் செய்து சாப்பிட வேண்டும் தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் சாப்பிட்டு வர கொரானா குணமாகும்

வேறு சித்த மருந்துகள் ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களும் இதனை சாப்பிடலாம்

இதனை சாப்பிடுவதனால் எந்த பின் விளைவுகளும் இல்லை ஏராளமான நன்மைகள் உண்டு இதனை சாப்பிட்டு வர கருப்பு பூஜ்ஜை நோய் தொற்றாது


தகவல் தொடர்புக்கு

KKE அக்பர்ஜி

ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக்

145 மாணிக்கவாசகர் காலணி

ஈரோடு 2

கைபேசி 9443014 894

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி