நெஞ்சுவலி நீங்க

 நெஞ்சு வலி நீங்க:-


துளசி இலை – 100 கிராம்

ஆடாதொடைஇலை  – 50 கிராம்

அதிமதுரம் – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

சுக்கு – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்


 இவைகளை ஒன்றாக்கி தூள் செய்து காலை 

உணவுக்குப்பின்னும், இரவு உணவிற்கு ஒரு 

மணிநேரம் முன்பும் இருவேளை ஒரு தேக்கரண்டி 

அளவு (5 கிராம்) தேனுடன் கலந்து சாப்பிட்டு 

வர… நெஞ்சு வலி, படப்படப்பு, இழுப்பு,மயக்கம், 

அதிக  இரத்த அழுத்தம்  ஆகியவை தீரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி