மூலம் பௌத்திரம் மலக்குடல் புண் ஆற

 மலக்குடல் இரணம் மற்றும் குடல் இரணங்கள் ஆற வைத்தியம்


ஆடுதீண்டாப்பாளை சாறு - 100 மிலி

( சாறு வரவில்லையென்றால் பசும்பால் விட்டு அரைத்துக்கொள்க)


பூக்காத குப்பைமேனி இலைச்சாறு - 250 மிலி


விளக்கெண்ணெய் - 500 மிலி


விளக்கெண்ணெயுடன் சாறுகளை கலந்து சிறு தீயில் மணல்மணலாக வரும்வரை காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்க. ( ஒரு குச்சியை காயும் எண்ணெயில் நனைத்து அது எரியும்நிலை வந்தால் பதம் வந்துவிட்டது என்று பொருள்)


வடித்து வைத்த எண்ணெயை காலை/ மாலை காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிடவும்.


பத்தியம் - கருப்புகவுனி மோர்சாதம் மட்டும் உட்கொள்க

-----------------------------------

குடல் புண்  ஆற


மணத்தக்காளி சாறு 1-1/2 கட்டு பிழிந்தது


மாங்கொட்டை பருப்பு - 250 கிராம்


மாங்கொட்டை பருப்பை கல்வத்தில் மைய அரைத்து பவுடராக்கவும்.


மணத்தக்காளி கீரை சாறை சிறிது சிறிதாக சேர்த்து மாத்திரைகளாக உருட்டும் பதத்திற்கு உறவாடச்செய்து சிறு பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.


இதை  3 வேளை உணவுக்கு முன் 2 மாத்திரைகளை 1/2 உப்பு சேர்த்த பசுமோர் 200 மிலியுடன் குடிக்கவும்.


பத்தியம்- காட்டுயாணம் அல்லது கருப்பு கவுனி மோர் சாதம்.

-------------------------

மலவாய் வலி குணமாக

கிராம்பு - 20 எண்ணிக்கை( மொக்கு நீக்கியது)

ஏலக்காய் 10 எண்ணிக்கை

1/


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி