இயற்கை வாழ்வு

 T.M. சிவப்பிரகாசம்:

நோய்கள் என்றால் என்ன


நமது உடலில் இயற்கையாகவே மூன்று சக்திகள் உள்ளன..


இயங்கு சக்தி. -32 %..

செரிமானசக்தி- 32 %..

நோய் எதிர்ப்பு சக்தி - 36 %..


காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து.. 32+36 % =68% .. ஆக மாறி விடும்..


மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %

ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்..


இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா..


நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.. 


இந்த செயல்முறையின் போது ( Process )நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை ( Inconvenience ) நாம் நோய்கள் என்கிறோம்..


எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன..


நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும்.. அச் செயல்முறை நிகழும்போது

நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே.. 


அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்..


இதன்மூலம் நமது உடலுக்கு

பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது..


இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி  அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும் போது, ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்..


இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் கிருமிகள் நம் சுவாசப் பாதையில் தங்கிவிடுகிறது..


இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி ( Sinus ) என்னும் சுரப்பி,நிணநீர் ( Lympathic Fluid ) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும்.. 


இந்த செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் ( Running Nose ) ஏற்படும்..


இதையும் வியாதி என

புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்..


இதனால் தான் மூக்கடைப்பு ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் ( Lympathic Fluid ) நமது முகத்திற்குள்

தேங்குகிறது..


இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும்.. 


இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்..


இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்..


பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக ( Solid ) மாறுகிறது..


இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் ..Sinusitis.. ( Sinus Infection ) என்று அழைக்கிறோம்..


இந்த கட்டிகளை கரைக்க  எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும்.. 


நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..


நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் ( Lympathic Fluid ) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் ( Mucus ) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்..


இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும்..


இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம்.. 


அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்..


அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்..


வறட்டு இருமலுக்கு நாம் சிரப் ( Syrup ) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம்..


அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் ( Lungs )

படிந்துவிடும்.. 


இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்..


இந்த நிலையை தான்

மூச்சிறைப்பு ( Short Breath..

 Wheezing ) என்று அழைக்கிறோம்..


இதுவே பெருவாரியான

சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும்.. 


அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும்..


இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்..


பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும்.. 


அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும்.. 


இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை சுவாசிப்போம் 

அது தான் மூச்சிறைப்பு.. 


நாம் அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்

குறைவான சிற்றறைகள் மட்டுமே திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்..


பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம்.. 

இதை தான்..

கழிவுகளின் தேக்கம் வியாதிகள் வரக்காரணம


கழிவுகளின் வெளியேற்றம்

பூரண குணம் பெருவதின்

அடையாளம் ..


நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு ( Steroid ) மருந்துக்களை கொண்டு இன்ஹேலர் ( Inhaler ) மற்றும் நேபுளேசர் ( Nebulizer ) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம்.. 


பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள் திட வடிவம் ( Solid State ) பெறுகிறது..


இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும்..


நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை தடுத்துவிடுகிறோம்..


பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய் 

( T.B Tuberculosis ) என 

பெயர் சூட்டுகிறோம்..


பின்னர்.. இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம்.. 


அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சி மேற்கொள்ளும் போது வலி ஏற்படும்.. 


நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம்.. 


அப்போது பயாஸ்பி ( Biospy )எடுத்து புற்றுநோயா ( Cancer ) என சோதிப்பார்கள்..


Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி ( Sample ) எடுப்பார்கள்.. 


அந்த மாதிரியில் இரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்..


கழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து இரத்த ஓட்டம் வரும் எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்..


இது தான் நுரையீரல் புற்றுநோய்( Lungs Cancer ) என்று அழைகப்படுகிறது..


எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்..


நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்குதேடினாலும் கிடைக்காது ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத

இடத்தில் தேடுகிறோம்..


இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்

தேடுகிறோம்..


நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்..


தும்மல்..

மூக்கு ஒழுகுதல்..

சளி..

இருமல்..

காய்ச்சல் மூலமாக

வெளியேற்றும்..


இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும்.. 


பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.. 


காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாத போது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும் போது அந்த இடத்தில் வலி ஏற்படும்.. 


சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும்.. 


அப்போதுதான்

தலைவலி ஏற்படும்..


தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்..


அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது..


யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்வருவதில்லை..

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma )

விபத்துக்களால் ஏற்ப்படும்.. புற்றுநோய் ( Cancer ) 

இரத்த புற்றுநோய் ..

( Blood Cancer ) போன்ற  

எந்த தொந்தரவுகள் ஏற்படுகிரது இல்லை..


இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்பெருகிவிட்டது 

என கூறுகிறோம்..


அட டா  நமது சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வுகள் உள்ளது சுலபமான

கை வைத்தியம் உள்ளது


மனிதனை கொல்வது நோயா.. பயமா.. சிந்தியுங்கள்..


1.. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்..


2.. அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்..


3.. கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்..


4.. தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே..


5.. நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே..


6.. அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்..


7.. உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்..


ஏன்.. ஏன்.. ஏன்..


காரணம் மிக சிறியது.. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று..


நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று..


எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவு தான்..


ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 .. கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.. மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்..


எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை.. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை..


உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்..


என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில்   குணமுமாகிவிடுகிறது..


நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்..


வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்..


காற்றை கண்டு பயப்படாதீர்கள்..


குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்..


சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்..


சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்..


இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்..


இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் ..


.. நன்றி

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி