தலைசுற்றல் குணமாக

 வெர்டிகோ மற்றும் மயக்கம் குணமாக

வல்லாரை 100 கிராம் வசம்பு 100 கிராம்                மிளகு 50 கிராம் திப்பிலி 50 கிராம் மஞ்சள் 100 கிராம்               கழற்சி விதை 50 கிராம் இவைகளை சூரணித்துக் கொள்ளவும் இதில் வசம்பை கரியாக்கி சேர்க்கக் தேவை இல்லை அப்படியே சேர்க்கலாம்

காலை மாலை 3 கிராம் சூரணத்தை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்

வெர்டிகோ குணமாகும்

திடிர் திடிர் என ஏற்படும் மயக்கும் குணமாகும்

ஜன்னி மற்றும் திடிரென உணர்வற்று போதல் குணமாகும்

நாபக மறதி, கிறுக்றுப்பு உயரமான கட்டிடத்தில் ஏறினால் கீழே தள்ளுவது போன்ற உணர்வு குணமாகும் மூளைக்குப் போகும் ரத்தக் குழாயில் ஏற்படும் கட்டி மற்றும் அடைப்புகள் குணமாகும்

எளிமையான மருந்து ஆனால் மாபெரும் வேலை செய்யும் யார் வேண் மானாலும் இதனை தயார் செய்யலாம்

தகவல் தொடர்புக்கு    Jeeva Shakthi         | KKE அக்பர் ஜி                      ஜீவசக்தி ஹெர்பல் கிளினிக் ஈரோடு - 2.            944301 4894

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி