வீட்டுச்சமையலறையே மருத்துவமனை

 *எதுவும் விதிப்படியல்ல...!!!*


● ருசியோடு ஒரு மருத்துவமனை -

உன் வீட்டின் சமயலறை!


● மேற்கத்திய சிகிச்சை முறை -

உன் மரணத்தின் தொடக்க உரை...


● நம் இயற்கை மருத்துவ வழி முறை...

அந்த மரணத்திற்கே முடிவுரை!


● கருஞ்சீரகமும், பெருஞ்சீரகம்

மணக்க மணக்க 

நோய் தீர்க்கும் மா மருந்து...


● அது...

புற்று நோயை பூட்டிவைக்கும் 

சுகாதார பூ விருந்து!


● மஞ்சள் என்னும் 

கிருமி நாசினியின் மகத்துவம்

தெரியுமோ?


● வேனல் நீக்கும் 

வெந்தயத்தைத்தான் உனக்கு 

புரியுமோ?


● நடமாடும் 

மருத்துவ சாலை உன் வீடு..


● உன் வாழ்வு வண்டி

அதில் பயணிக்க அனுமதி கூறு!


● உன் தலையணையின்

அடியிலிருக்கும் சுகாதாரமே

உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...


● ஆனாலும் நீ,

நோயை இருத்திக்கொண்டு

பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்

சோம்பலைக் கொட்டி!


● இனியேனும் அருகிலிருக்கும் 

சமையல் கூடத்தின்

நிவாரணம் உணர்...


● ஆங்கில மருந்தென்பது 

உன்னை ஏமாற்றித் தொலைக்கும்

தற்காலிகத் திமிர்!


● உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்

இஞ்சி, மிளகு பற்றிதான் நீ

அறிந்திருக்கிறாயா?


● இரத்தத்தை சுத்திகரித்து 

இதயத்தை பலப்படுத்தும் 

வெங்காய வேகத்தைத்தான்

நீ உணர்ந்திருக்கிறாயா?


● பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?

அதன் பலன்தான் உனக்கு புரியுமா?


● ஆங்கில மருத்துவர்கள் உன்னை

அடி மடையனாக்கி பிழைக்கும்

வியாபாரத் தந்திரத்தை யோசி...


● பொது புத்தி கொண்ட அவன்,

தேகம் மெலிந்த உன்னவர்களிடம்

ஆப்பிள் அற்புத சத்தன்றே

சாதித்து விட்டான் பேசி...


● ஒரு வாழைப் பழத்திற்கு

நான்கு ஆப்பிளே சமம் என்பதை 

மட்டும் மறுத்து விட்டான்...

கூகுலில் தேடி வாசி!


● உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த

பழங்களிலும் மருந்துண்டு என்பதை

ஏனோ? மறைத்து விட்டான்...


● உடற்கேட்டை உண்டாக்கும்

மைதாவையும், கோதுமையையும்

நல்லதெனச் சொல்லி பொய்யையும்

அவிழ்த்து விட்டான்...


● நல்ல அரிசி, பலகாரங்களுக்குள்தானே

இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...


● அரிசி உணவென்பது நம் ஆயுளை  

கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்.

கணக்கு வாத்தியார் என்பதையோ

ஒளித்து விட்டான்!


● தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்

உனக்காக விளைத்ததெல்லாம் விசங்கள்!


● பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு

ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?


● வெள்ளைச் சக்கரையின் 

வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே 

புசித்துக்  கொண்டிருக்கிறாய்...


● நாட்டுச்சக்கரையின் நலன் 

தெரியாது!


● ஆங்கில வலி மருந்து உன்

சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்

கரு நாகப் பருந்து என்பதை உணர்!


● அயோடின் உப்பு மருத்துவர்களின்

வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்

தப்பு தெரியுமோ?


● மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க

மடையனாக்கிவிட்டான் உன்னை...


*விழித்துக்கொள் நண்பா...*

*எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்

ஆங்கில  நயவஞ்சகத்தின் சதிப்படி!**எதுவும் விதிப்படியல்ல...!!!*


● ருசியோடு ஒரு மருத்துவமனை -

உன் வீட்டின் சமயலறை!


● மேற்கத்திய சிகிச்சை முறை -

உன் மரணத்தின் தொடக்க உரை...


● நம் இயற்கை மருத்துவ வழி முறை...

அந்த மரணத்திற்கே முடிவுரை!


● கருஞ்சீரகமும், பெருஞ்சீரகம்

மணக்க மணக்க 

நோய் தீர்க்கும் மா மருந்து...


● அது...

புற்று நோயை பூட்டிவைக்கும் 

சுகாதார பூ விருந்து!


● மஞ்சள் என்னும் 

கிருமி நாசினியின் மகத்துவம்

தெரியுமோ?


● வேனல் நீக்கும் 

வெந்தயத்தைத்தான் உனக்கு 

புரியுமோ?


● நடமாடும் 

மருத்துவ சாலை உன் வீடு..


● உன் வாழ்வு வண்டி

அதில் பயணிக்க அனுமதி கூறு!


● உன் தலையணையின்

அடியிலிருக்கும் சுகாதாரமே

உன் வீட்டு அஞ்சறைப்பெட்டி...


● ஆனாலும் நீ,

நோயை இருத்திக்கொண்டு

பாய் போல் படுத்துக்கிடக்கிறாய்

சோம்பலைக் கொட்டி!


● இனியேனும் அருகிலிருக்கும் 

சமையல் கூடத்தின்

நிவாரணம் உணர்...


● ஆங்கில மருந்தென்பது 

உன்னை ஏமாற்றித் தொலைக்கும்

தற்காலிகத் திமிர்!


● உன் நெஞ்சுச் சளியை தீர்க்கும்

இஞ்சி, மிளகு பற்றிதான் நீ

அறிந்திருக்கிறாயா?


● இரத்தத்தை சுத்திகரித்து 

இதயத்தை பலப்படுத்தும் 

வெங்காய வேகத்தைத்தான்

நீ உணர்ந்திருக்கிறாயா?


● பச்சை மிளகாயின் பலம் தெரியுமா?

அதன் பலன்தான் உனக்கு புரியுமா?


● ஆங்கில மருத்துவர்கள் உன்னை

அடி மடையனாக்கி பிழைக்கும்

வியாபாரத் தந்திரத்தை யோசி...


● பொது புத்தி கொண்ட அவன்,

தேகம் மெலிந்த உன்னவர்களிடம்

ஆப்பிள் அற்புத சத்தன்றே

சாதித்து விட்டான் பேசி...


● ஒரு வாழைப் பழத்திற்கு

நான்கு ஆப்பிளே சமம் என்பதை 

மட்டும் மறுத்து விட்டான்...

கூகுலில் தேடி வாசி!


● உன் சக்கரை நோய்க்கு ஒட்டுமொத்த

பழங்களிலும் மருந்துண்டு என்பதை

ஏனோ? மறைத்து விட்டான்...


● உடற்கேட்டை உண்டாக்கும்

மைதாவையும், கோதுமையையும்

நல்லதெனச் சொல்லி பொய்யையும்

அவிழ்த்து விட்டான்...


● நல்ல அரிசி, பலகாரங்களுக்குள்தானே

இனிப்பு நோயையும் புதைத்து விட்டான்...


● அரிசி உணவென்பது நம் ஆயுளை  

கூட்டிப் பெருக்கி நோயைக் கழிக்கும்.

கணக்கு வாத்தியார் என்பதையோ

ஒளித்து விட்டான்!


● தானாக விளைந்ததெல்லாம் மருந்துகள்

உனக்காக விளைத்ததெல்லாம் விசங்கள்!


● பப்பாளியின் மருத்துவ குணத்துக்கு

ஒப்பாக ஒன்று சொல் பார்ப்போம்?


● வெள்ளைச் சக்கரையின் 

வெளிச்ச வேதனையை புரியாது இருட்டுக்குள் வைத்தே 

புசித்துக்  கொண்டிருக்கிறாய்...


● நாட்டுச்சக்கரையின் நலன் 

தெரியாது!


● ஆங்கில வலி மருந்து உன்

சிறு நீரகத்தை கொத்தியொழிக்கும்

கரு நாகப் பருந்து என்பதை உணர்!


● அயோடின் உப்பு மருத்துவர்களின்

வாயை பூட்டிப்போட்ட அயோக்கியத்

தப்பு தெரியுமோ?


● மேற்கத்தி அரக்கன் தன் மருந்தை விற்க

மடையனாக்கிவிட்டான் உன்னை...


*விழித்துக்கொள் நண்பா...*

*எல்லாம் விதிப்படியல்ல, அனைத்தும்

ஆங்கில  நயவஞ்சகத்தின் சதிப்படி!*

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி